துக்கமில்லாமல் சுகம் இல்லை!
"ந சுகாத் லப்யதே சுகம்"
சுகத்திலிருந்து சுகம் வராது!
துக்கத்தை அனுபவித்தால் தான் சுகத்தை உணர முடியும்!
சுகத்தின் மதிப்பை துக்கத்தை அனுபவித்தால் அன்றி அறிய மாட்டீர்கள்!
துக்கமில்லாமல் சுகம் இல்லை!
"ந சுகாத் லப்யதே சுகம்"
சுகத்திலிருந்து சுகம் வராது!
துக்கத்தை அனுபவித்தால் தான் சுகத்தை உணர முடியும்!
சுகத்தின் மதிப்பை துக்கத்தை அனுபவித்தால் அன்றி அறிய மாட்டீர்கள்!
இணை பிரியாத் தோழர்கள் கூட நம் இறுதிவரை உடன் இருப்பதில்லை. ஆனால் இணை நோய்களாய் உருவெடுக்கும் இருதய நோயும், நீரிழிவு நோயும் வயதுவேறுபாடின்றி, அகில உலகத்திலும் பல்கிப் பெருகி , நம் இறுதிவரை இணை பிரியாமல் இருக்கும் கால கட்டம் இது. இதற்கு மருத்துவ விஞ்ஞானம் கூறும் காரணங்களையும் பகவான் பாபா அவர்களின் அற்புத வழிகாட்டுதல் களையும் இந்தப் பதிவில் கண்டு பயனடைவோம்...
குகையில் தவம் இயற்றி வரும் வெவ்வேறு யோக சாதனை முறை மகான்களிடம் இறைவன் ஸ்ரீ சத்யசாயி பற்றி கருத்து கேட்டபோது அவர்கள் சொன்ன ஒரே பதில் மனித குலத்திற்கு ஆச்சர்யம் தரக்கூடிய... அந்த அற்புத சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...
பக்தரகளின் அனுபவம் அவர்களது தீவிரத்தை பொறுத்தே அமைகிறது! அனைத்தும் உங்களது விஸ்வாசத்தின் மீதுதான் நிலை கொண்டுள்ளது! அருகாமையில் இருப்பதால் ஒன்றின் மதிப்பு உடனே தெரிவதில்லை!
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலேயே! அது நல்லவராவது தந்தையிடம் கற்கையிலே என்றவாறு எவ்வாறு ஒரு சாயி பக்தருக்கு அவரது தந்தை ஞானப்பாதை காட்டினார்... ? ஆச்சர்ய அனுபவங்கள் ஆரமாய் இதோ...!
உங்களிடம் Wrist Watch இருக்கும்! அதை கூர்ந்து கவனியுங்கள்! ஒன்று விநாடியையும், மற்றொன்று நிமிடத்தையும், மூன்றாவது மணியையும் குறிக்கும்!
விநாடி முள்ளின் 60 முறை நகர்வே நிமிட முள்ளின் ஒரு நகர்வு!
தோற்றம் பார்த்து யாரையும் எடைபோடக் கூடாது என்பதற்கான உதாரண சம்பவம் இது... அதிலும் இறைவன் பாபா தோற்றம் வைத்தல்ல உள்ளம் வைத்தே மனிதரிடம் நெருங்கி வருகிறார் எனும் சத்தியம் உணர்த்தும் சுவாரஸ்யப் பதிவு இதோ....
எவ்வாறு தங்களது பக்தர் வழி இறைவன் பாபா தன்னை யார் என்று இமய யோகி வழி அகில உலகமே உணரும் வகையில் நிகழ்ந்த அற்புத சம்பவம் மெய்சிலிர்க்கும் வண்ணம் சுவாரஸ்யமாக இதோ...
நம்பிக்கை என்பது வருவதாவது!? இதென்ன கடையிலா கிடைக்கும்? யாரோ கொடுத்து நீங்கள் எடுத்துக் கொள்வது அல்ல...நம்பிக்கை உங்கள் அடிப்படை குணம்! "விசுவாசமே உங்கள் சுவாசம்"! தெய்வ நம்பிக்கையே உங்கள் உயிர்நாடி! அது இல்லை என்றால் உங்களுக்கு மூச்சே இல்லை என்று கூறலாம்! ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் !
ஆன்மீக சாதகராக இமாலயத்தில் தெய்வீக யாத்திரை புரிந்த ஒருவரை இறைவன் பாபா எவ்வாறு காப்பாற்றினார் எனும் ஓர் ஆச்சர்ய மகிமா சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...
தீரமாக இறைவன் பாபா மற்றும் அவரது பஜனை - விபூதி பிரசாதம் இவற்றை நம்ப மறுத்த ஒரு முதிர் பெண்மணிக்கு பாபாவே நேரடியாக அவர் வீட்டிற்கு சென்று செய்த அற்புதம் பரவசமாக இதோ...
இறைவன் பாபா தனது பக்தர்களுக்கு எழுதிய அதிசய கடிதங்களில் பேரன்பு சொட்டும் விதத்தையும் படித்து பரவசம் பெறப் போகிறோம் இதோ...
இறைவனிடம் குறை என்பதே இல்லை! இறைவனிடம் குறைகளை காண விளைவது மகா பாவம்! இதை விட பெரிய குற்றம் எதுவும் இல்லை!
தலைமுதல் கால் வரை இறைவன் எந்தவித சுயநலமும் இன்றி பரிசுத்தமான பேரன்புடன் , உலக நன்மையை மட்டுமே கருதி அனைத்தையும் நிர்வகிக்கிறான்!
எவ்வாறு மிகப்பெரிய ஒரு சமீபத்திய பேரிடரில் இருந்து தனது பக்தரை பாபா மீட்டார் எனும் ஆச்சர்ய அனுபவம் விறுவிறு என இதோ...
மதிப்பிற்குரிய ஒரு வெளிநாட்டு முக்கிய மந்திரி பாபாவின் மேல் எத்தனை அளவுக்கு நன்றியுணர்வோடு இருக்கிறார் என்பதை நமக்கு ஒரு பாடமாக விவரிக்கும் சுவாரஸ்ய பதிவு இதோ...
சிருஷ்டி அனைத்தும் நல்லவையே! சிருஷ்டியில் தீயவை என்பது கிடையவே கிடையாது! கால மாற்றத்தினால் உங்களுக்கு நல்லவை தீயவை எனத் தோன்றுகின்றன!
இன்று நன்றாக இருக்கும் பழம் நாளையே அது உங்களால் ஜீரணிக்கப்பட்டு மலமாக மாறுகிறது!
எவ்வாறு ஒரு ஆத்மார்த்த பக்தருக்கு அரிதிலும் அரிதான விந்தையான ஒரு அற்புதத்தை இறைவன் பாபா வழங்குகிறார் என்பதைக் குறித்த சுவாரஸ்ய பதிவு இதோ...
Good'ல் ஒரு O'வை எடுத்துவிடுங்கள்.. அந்த Extra O'வே இயற்கை (பிரகிருதி). O போய்விட்டால் God ஆகிறது!
உங்களுக்கு தெரிந்த எழுத்து W... அதாவது Double You...!
அதுவே ஜீவாத்மா- பரமாத்மா (double you) (துவைதம்) ! அவை இரண்டின் ஒருமையை (ஏகத்துவத்தை) மறைப்பதே மாயை (அறியாமை)
"நமது பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வி.கே.கோகாக், ஆன்மீகப் பின்னணியுடன் மதச்சார்பற்ற கல்வியை வழங்கக்கூடிய ஒரு சிறந்த ஆசான் ஆவார். கோகாக்கின் இதயம் மிகவும் தூய்மையானது. அவர் எப்போதும் சுவாமியின் திருநாமத்தை உச்சரித்து வந்தார். அவர் எனது கட்டளையை எழுத்திலும் செயலிலும் கடைப்பிடித்தார். ஒரு சிறு சந்தேகத்தைக் கூட என்னை அணுகித் தெளிவுபடுத்திக் கொள்வது அவர் வழக்கம். அவர் உன்னதமானவர் ஆகையால் நமது பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரானார். அவருடைய கடின உழைப்பின் பலனை இன்று மாணவர்கள் அனுபவித்து வருகின்றனர்." என்று 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் நாள், தனது தெய்வீகப் பேருரையில் சுவாமி குறிப்பிட்டார்.
இப்படிப்பட்ட எண்ணமே மிகவும் தவறானது! நீங்கள் சொல்கின்ற சிரத்தை, பக்தி இவை உண்மையானதும் சிரத்தையானதும் அல்ல... அவை யாவும் செயற்கையானவையே! பிளாஸ்டிக் பூக்கள் போன்றவையே! அவற்றுக்கு நறுமணம் கிடையாது! அவற்றால் தேனீக்களை கவர இயலாது! எல்லாம் Show (வெறும் வெளிக் காட்டல்) தான்!
இமய மகான்களுக்கு இறைவன் பாபா எவ்வாறு தனது அருள்மயமான மகிமையை இன்றளவும் பொழிந்து கொண்டே வருகிறார் என்பதற்கான அரியதொரு உன்னத சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...
"சத்யம் வத; தர்மம் சர" என்பது வேதத்தின் பிரகடனம்! "சத்தியம் பேச வேண்டும்.. அறத்தை கடைபிடிக்க வேண்டும்!" என்பதே இதன் பொருள்! தற்காலத்தில் என்ன நடக்கிறது? அனைவரும் ஆச்சர்யகரமான வகையில் அறத்தை அள்ளி அள்ளிப் பேசுகிறார்கள்! அதாவது 'தர்மம் வத' என்று ஆக்கிக் கொண்டுள்ளனர்...அதை வாழ்க்கையில் நடத்திக் காட்டுவது பற்றிக் கவலையே காட்டுவதில்லை! 'சத்யம் வத:' என்பதையும் சத்யம் வத(வதை)' என்றாக்கி சத்தியத்தையும் வதைத்து வருகிறார்கள்!
பெரியோர் முதல் குழந்தைகள் முதல் பறவைகள் முதல் எறும்புகள் வரை பாபா காட்டும் பரிவு சரிசமமானது... அதற்கான உதாரணங்களோடும் ஊடாடும் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...
எவ்வாறு ஒரு நாத்திகவாதியை ஆன்மீகவாதியாக இறைவன் பாபா உருமாற்றி இமயமலை அழைத்துச் செல்கிறார் எனும் பரவச சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...
எல்லாவற்றிலும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது! நீங்கள் தற்போது கற்றுக் கொள்ளும் நவீன கல்வி முறை அனைத்தும் உங்கள் உள்ளேயே இருக்கின்றன!
ஒரு பக்தரின் கனவில் அடிக்கடி தோன்றி... ஒருமுறை ஏன்? தான் அவருக்கு சாயி கனவுகளை வழங்குகிறேன் என்பதன் காரணத்தை விளக்குகிறார் இறைவன் பாபா... அந்த சுவாரஸ்ய அனுபவம் இதோ...
இப்போது உங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாக்கியங்கள், முற்பிறவிகளில் நீங்கள் செய்த நல்ல காரியங்கள் இரண்டும் தேவையானவையே!
ஒன்றுக்கு மற்றது சம்பந்தப்பட்டவையே!
மகான் யோகி ராம்சுரத்குமாருக்கு நாம தீட்சை குருவாகவும் , தனது ஸ்ரீராம பக்தியால் மகானாகவும் உயர்ந்த காஞ்சன்காட் ஸ்ரீ பப்பா ராம்தாஸ் அவர்களுக்கு ஒரு திருமகளாக திகழ்ந்து குருசேவை புரிந்த அவரது சிஷ்யை ஸ்ரீ மாதாஜி கிருஷ்ணா பாய் பாபாவை பற்றி உரைத்தவை என்ன? சுவாரஸ்யமாக இதோ...
நீங்கள் இதயத்தில் இருப்பதாக நினைக்கிறீர்கள்! அது தவறு! தற்காலத்தில் இதய மாற்று சிகிச்சை நடைபெறுகிறது... இதயத்தை எடுத்துவிட்டால் உடனே மரணம் ஏற்படுவதில்லை! அதில் உயிர் எங்கே இருக்க முடியும்?
மனதின் ஓட்டமே மனிதனின் ஆட்டம். மனம் மயங்கி மதி கெட்டவர்களை, மக்களே போல்வர் கயவர் என்கிறார் திருவள்ளுவர். மனதை அடக்க மலை, காடுகளை நாடினர் பலர். ஆயின் மனமும் அவருடன்தானே சென்றது. நம்முடன் எப்போதும் ஒட்டி உறவாடும் மனதை எளிதில் அடக்க இயலாது. ஆயின் பகவான் பாபா காட்டும் இந்த எளிய வழியை பின்பற்றினால் மனம் அடங்கி, மனிதன் யோகி ஆகலாம்.
பகவானின் இளம் வயதில், மந்திரில் தினசரி பூஜை செய்யும் புரோகிதர் திரு. சேஷகிரிராவ் மற்றும் அந்நாளைய பக்தர்கள் சிலர் இணைந்து நம் ஸ்வாமி மேல் 108 நாமங்களை தொகுத்து ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்திர சத நாமாவளியை உருவாக்கினர்.
விசாகப்பட்டினம், பிப், 14- ''அன்பு, அக்கறையுடன் ஏழைகளுக்கு சேவை செய்வது ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நோக்கம்,'' என, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தன் அருளாசியில் தெரிவித்தார்.
ஆன்மீகத்தில் கூட ஒருவர் அமைதியின்றி இருப்பது துரதிருஷ்டமே! ஆசிரமத்தில் வாழ்ந்து கொண்டே மனக்கஷ்டத்துடன் இருப்பது கேலிக்குரியது!
எல்லாவற்றுக்கும் interest (புண்ணிய கர்ம சேமிப்பு) இருத்தல் வேண்டும்! இதன் மூலம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்க இயலும்! விஷயங்களில் உங்களுக்கு In-Trust (நம்பிக்கை) இருக்க வேண்டும்! அதுவே interest (ஆர்வம்)!
அத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டிய ஸ்ரீ ஆதிசங்கரர் இளம் வயதிலேயே உடலை துறந்தவர் என்பது உண்மையே!
பிரஸ்தானத்ரயத்திற்கு பாஷ்யம் (விரிவுரை) எழுதி... ஞான மார்க்கத்தை போதித்து... பக்தி மார்க்கத்தை நிலை நாட்டி... அநேக இறை துதிகளை உலகிற்கு அளித்து... இமயம் முதல் குமரி வரை பிரயாணம் செய்து... பீடங்களை ஏற்படுத்தி , சநாதன தர்மத்தின் இலட்சிய மூர்த்தியாக நிலை பெற்றவர் ஸ்ரீ ஆதிசங்கரர்!
இந்த எண்ணம் தவறானது! கடவுளின் அருள் அனைவருக்கும் சமமாகவே உள்ளது! குறைபாடு உங்கள் மனதில் தான் இருக்கிறது!
மழை பெய்து கொண்டிருக்கும் போது... பாத்திரத்தின் முகப்பை மேல்நோக்கி வைத்தால் தான் மழை நீர் அந்த பாத்திரத்தில் விழும்! அதை விடுத்து பாத்திரத்தை கவிழ்த்தி வைத்தால் , பாத்திரத்திற்குள் எப்படி மழை நீர் வரும்?
இது சகஜமே! நற்சேர்க்கையால் விளையும் பலன் இதுதான்! பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்!
ஸ்ரீவிநாயகருக்கு மூஞ்சூறு வாகனமாக அமைந்ததால் அதுவும் ஒரு வழிபாட்டுப் பொருளாக மாறிவிட்டது!
எருது சிவனின் வாகனமாக இருப்பதால் அதையும் மக்கள் ஆராதிக்கிறார்கள்!
பிரபலம் முதல் பராரி வரை முராரி பாபா அனைவரையும் சமமாக அரவணைப்பவர்... இதை உணர்த்தும் உன்னத அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...
"ஏகோவசி சர்வ பூதாந்தராத்மா"
இறைவன் சகல ஜீவராசிகளிடமும் , விதவிதமான உருவங்களில் , வேறுபட்ட பெயர்களில் வாழ்கிறார்!
சுவாமி எனக்கு எந்தவிதமான சுயநலமும் கிடையாது! சுவாமி எனக்கு கோபம் இல்லை! கோபமே வராது!
Love is God - God is Love
யோகிகள் யார் கண்ணிலும் சிறைபடாதவர்கள்... அவ்வாறு இருக்கும் ஒரு யோகி பாபாவை பற்றி கூறிய மொழிகள் என்ன? அதை யாருக்கு கூறினார்? அவரின் தீர்க்க தரிசன மொழிகள் நடந்தனவா? இல்லையா? மிக பிரம்மிப்போடு இதோ...
இதுவே தெய்வீகம்! உங்களுக்கு சக்தி உணவிலிருந்து கிடைக்கிறது! அது குறைந்தால் உங்களுக்கு சக்தி குறைகிறது!
சுவாமிக்கு சக்தி ஆகாயத்திலிருந்து கிடைப்பதில்லை... நான் காலையில் எதுவும் உட்கொள்வதில்லை! ஒரு கோப்பை தண்ணீர் (Glass of water ) அவ்வளவு தான்!