1. Those who are devoted to me in thought word and deed shall receive my protection without their asking.
எண்ணத்தாலும் வார்த்தையாலும் செயலாலும் பக்தியுடன் இருக்கின்ற ஒருவன், கேட்காமலேயே என் பாதுகாப்பை பெறுவான்!
2. I am ever vigilant in the homes of my devotees.
என் பக்தர்களின் இல்லங்களில், நான் எப்போதும் விழிப்போடு இருக்கிறேன்.


