தலைப்பு

சர்வதேவதா ஸ்வரூபன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்வதேவதா ஸ்வரூபன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 நவம்பர், 2024

🦚 கலியுக கந்தன் ஸ்ரீ சாயிநாதன்!


1947ம் ஆண்டு அது சுதந்திர ஆண்டு.
தங்கவேல், பெங்களூரைச் சேர்ந்த முருக பக்தர். செல்வந்தர். திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியும் தங்கவேலு தம்பதிக்கு குழந்தை பாக்கியம் மட்டும் கிட்டவில்லை. அதற்காக ஒவ்வொரு முருகன் கோயிலுக்காய்ச் சென்று வேண்டிக் கொண்டார்கள். 

வெள்ளி, 8 மார்ச், 2024

லிங்கோத்பவகரா சாயி லிங்கேஸ்வரா!!

அருவாய் உருவாய், உளதாய் இலதாய் இலங்கும் ஈசனுக்கு உகந்த திருவுறு லிங்கமாகும். உருவமாய், அதே சமயம் உருவமற்று சிவனின் அடையாளமாய் வணங்கப்படும் லிங்கம், சுந்தர ரூபனாய், சிந்திடும் கருணையாய் வந்து நம்மைக் காக்கும் பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபா அவர்களுடன் இடையறாத் தொடர்பு கொண்டது... 

திங்கள், 12 பிப்ரவரி, 2024

18 உபநிஷதங்களும் சாயி உன்னத மொழிகளும் ஒன்றே!

எவ்வாறு வேத உபநிஷதங்களும் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் ஞான மொழிகளும் ஒன்றாகவே திகழ்கின்றன எனும் பேராச்சர்ய பதிவுகள் சான்றாதாரங்களோடு சுவாரஸ்யமாக இதோ...!

புதன், 9 ஆகஸ்ட், 2023

சாயி சுப்ரமண்யராக தோன்றி தரிசனம் கொடுத்த ராஜ நாகம்!


எவ்வாறு சுப்ரமண்ய தரிசனம் நேர்ந்தது? என்ன சூழ்நிலையில்? எதனால்? யாருக்கு? அதற்கும் பேரிறைவன் பாபாவுக்கும் என்ன தொடர்பு? சுவாரஸ்யமாக இதோ...

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

மேரி மாதாவாக சென்று Dr. லேலியாவின் கருவை காத்த சாயி மாதா!

இயேசுவைத் தவிர நான் வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்று சொன்ன ஒரு வெளிநாட்டு குடும்பத்திற்கு ஏற்பட்ட ஒரு சுவாரசிய சுவாமி அனுபவம்.... 

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயிபாபா பற்றி முகமது நபியின் தீர்க்கதரிசனம்!


தீா்க்கதரிசி முகம்மது அவா்களின்  அருளுரைகள் அடங்கிய MEHDI MOUD(மெஹ்தி மௌட்) என்ற அரபு மொழியில் உள்ள அந்த புத்தகத்தில் பகுதி 13ல்  நம்முடைய பேரிறைவன் ஸ்ரீ சத்திய சாய் பாபா பற்றிய தீர்க்க தரிசன பதிவு இதோ.. 

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

விநாயகராக காட்சி அளித்த ஸ்ரீ சத்ய சாயி பரம்பொருள்!

ரமண மகரிஷியின் முக்கிய சீடர்களில் ஒருவரான அமிர்தானந்தரின் மெய்சிலிர்க்கும் சத்ய சாயி அனுபவங்கள்... 

பகவான் ரமண மகரிஷியின் சீடராக இருந்த அமிர்தானந்த சுவாமிகள் சின்னஞ்சிறு வயதில் தினசரி செய்து வந்த கணபதி ஹோமத்தின் பிரதிபலனாக அவரின் 78 ஆவது வயதில் இறைவன் சத்ய சாயியை தரிசிக்கும் பெரும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது.. அந்த தெய்வீக சந்தர்ப்பத்தில் இறைவன் சத்ய சாயி அவருக்கு சாட்சாத் விநாயகப் பெருமானாக காட்சி அளித்த அற்புத அனுபவம் இதோ...

திங்கள், 13 ஜூன், 2022

திருப்பதிக்கு சென்றாலும் என்னையே தரிசிக்கிறீர்கள் என்கிறார் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி!


எவ்வளவு சொல்லியும் தாய் சொல் கேளாது சுவாமி தரிசனம் தவிர்த்து வேறொரு ஷேத்திரம் சென்ற மகனை குறித்து கவலைப்பட்ட தாய்க்கு சுவாமி பகர்ந்த சத்திய வாசக அனுபவப் பதிவு இதோ...

திங்கள், 16 மே, 2022

பாபாவை வெறுத்த பெருமாள் பக்தைக்கு இரண்டுமே ஒன்றென உணர வைத்த பாபா!

திருப்பதி பாலாஜியும் புட்டபர்த்தி பாபா'ஜியும் ஒன்றே எனும் சத்திய உணர்தலை ஒரு பெருமாள் பக்தைக்கு ஏற்படுத்தி அவர்களுக்கு நல்லதொரு வாழ்வை எவ்வாறு ஸ்ரீ சத்ய சாயி பெருமாள் அமைத்து தருகிறார் என்பது சுவாரஸ்யமாய் இதோ...

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.. பரந்தாம சாயி புகழ் பாடுங்களேன்!


சம்பவாமி யுகே யுகே என்பது சம்பவாமி சாயி யுகே'வாக கலியில் மலர்ந்திருப்பது மனித குலமே செய்த மாபெரும் புண்ணியம்.. அதர்மத்திலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி பாபா பாதத்தின் வழியே தர்ம பாதையை அடைவது.. ஆம் பாபாவே சாட்சாத் ஸ்ரீகிருஷ்ணர் எனும் அனுபவப்பூர்வ திருச்சான்றுகள் சுவாரஸ்யமாய் இதோ...

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

கோடி ராமநாம ஜபத்தால் ராமபக்தருக்கு ஸ்ரீராம ரூப தரிசனம் அளித்த சாயி ராமர்!

பாபா எல்லாம் அறிந்தவர்... எல்லா இறை வடிவங்களின் சங்கமமான பரப்பிரம்மம் என்பது வெறும் புகழுரை அல்ல அனுபவத் தெளிவு எனும் பரம சத்தியத்தை உணர்த்தும் உன்னத சுவாரஸ்ய அனுபவம் இதோ...

சனி, 12 பிப்ரவரி, 2022

சூர்ப்பனகை போல் கோபம் கொண்ட ருக்மணிக்கு ராமராய் காட்சி தந்த ஸ்ரீ சத்ய சாயி ராமன்!

சுவாமியை இகழ்பவர்களையும் சுவாமி நேசிக்கிறார்... சுவாமி மேல் கோபம் கொண்டவர்களையும் பிற்காலத்தில் தன் மேல் தாபம் கொள்ளும் அளவிற்கு அக மாற்றம் தருகிறார்... அப்படி ஒரு கோபக்கனல் எவ்வாறு சுவாமியின் திருவிளக்கு தீபக்கனலாய் சுடர்ந்தது எனும் சுவாரஸ்யப் பதிவு இதோ...

சனி, 22 ஜனவரி, 2022

காட்டுவாசியினருக்கு ஸ்ரீகிருஷ்ண ரூபம் காட்டி கருணை பொழிந்தபடி தன் 5 உடைகளை பரிசாய் அளித்த பரமதயாள சுவாமி!

அடர்ந்த காட்டில் வசித்த காட்டு வாசியினருக்கு தன் நீள் கருணை நீட்டி... அபயமளித்து... அளவற்ற அன்பு செலுத்தி... அரவணைத்து எவ்வகையில் சுவாமி வழிகாட்டினார் என்பதை ஆச்சர்யமுடன் வாசிக்கப் போகிறீர்கள் இதோ...

சனி, 15 ஜனவரி, 2022

சபரிமலை சந்நதி ஐயப்ப விக்ரஹத்தில் சுவாமியின் திருமுகம் கண்டு வியந்த கிண்டி கோவில் லீலாம்மா!

கார்த்திகை விரதர்களின் வரதரான சுவாமி ஐயப்பனும்...கார்த்திகை அவதார வரதரான சுவாமி ஐயனும் ஒன்றே எனும் பரவச அனுபவப் பூர்வமான லீலா மகிமை இதோ...

வியாழன், 28 அக்டோபர், 2021

கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர் ரேயஸ் மனைவிக்கு இயேசுவாக காட்சியளித்த சுவாமி!


ஒரு ஆராய்ச்சியாளரை திக்குமுக்காட வைத்து... அவருக்கு தன் மகிமை உணரச் செய்து... தன் மடியில் இழுத்து அமர்த்தி அனுகிரகம் புரிவதில் சுவாமிக்கு நிகர் சுவாமியே... சூழ்நிலை சிருஷ்டி கர்த்தா சுவாமி என்பதற்கான சிறந்த உதாரணமும் அடங்கி இருக்கிறது மிக சுவாரஸ்யமாய் இதோ...

வியாழன், 10 ஜூன், 2021

இலங்கை கிறிஸ்துவ இளைஞனுக்கு காளியாக தரிசனம் அளித்து நேர்காணல் அறையை வனமாக்கிய சத்யசாயீஷ்வரி!


சுவாமி மதங்களுக்கு அப்பாற்பட்டவர். தன்னை தேவ வடிவமாய் சுருக்கவும் முடியும் .. அவரால் பிரபஞ்ச வியாபகமாய்ப் பெருக்கவும் முடியும்! அவ்வாறு காளிதேவியாக இலங்கையில் வாழும் ஒரு கிறிஸ்துவ காளி பக்தருக்கு சுவாமி அவரின் தவத்திற்காக வரமளித்து ஆன்மீக தெளிவு தந்திருப்பதன் பேராச்சர்யப் பதிவு இதோ...

புதன், 9 ஜூன், 2021

மேரி மாதாவை வழிபட்டவருக்கு அனுகிரகம் புரிந்த சாயி மாதா!


"எனக்கென்று தனிப்பெயர் ஏதுமில்லை. எல்லாப் பெயர்களுமே என்னுடயவைதான். எந்தப் பெயரால் அழைத்தாலும் நான் உடனேபதிலளிப்பேன். என்னை நீங்கள் அழைக்காவிடினும் உங்களுக்கு நான் தேவைப்பட்டால் உடனே ஓடிவருவேன்."
 -ஸ்ரீ சத்ய சாயி பாபா 

செவ்வாய், 4 மே, 2021

பூஜையறை முதல் புட்டபர்த்தி வரை விசித்திர தரிசனம் அளித்த பாலாஜியான பாபா'ஜி!

சுவாமியைப் பற்றி தொடர் வதந்திகளையே கேள்விப்பட்டு பயந்து போய் இருந்த ஒரு வெகுளிப் பெண்மணிக்கு தன் தனிப்பெருங் கருணையால் தானே அவரது குலதெய்வம் திருப்பதி பெருமாள் என எவ்வாறு சுவாமி உணர வைத்தார் எனும் பரவச அனுபவம் சுவாரஸ்ரமாய் இதோ...

சனி, 1 மே, 2021

ஆலங்குடி குரு பகவானால் சாயி பரபிரம்மத்திடம் சரணடைந்த அன்பர்!


நமது ஸ்ரீ சத்ய சாயி யுகம் குழு உறுப்பினர் ஜோதிடர் சரவணன் அவர்களின் அனுபவ பக்கங்களிலிருந்து... 

2001 ல் 'தஞ்சையைச்' சேர்ந்த அன்பரொருவர், வெளிநாடு செல்வதற்காக, 'சென்னையைச்' சேர்ந்த ஏஜென்ஸி மூலம் ஏற்பாடு செய்திருந்தார்.

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

இந்தியாவிலிருந்து ஜெருசலேமிற்கு திரும்பிய இயேசுவின் நிஜ உருவத்தை சிருஷ்டித்த பரமபிதா சாயி!


இறைவன் சத்ய சாயி யாவையும் அறிவார்.. பக்தர்களின் தேவையும் அறிவார்... சரித்திரம் என்று திரித்துக் கூறப்பட்ட விஷயங்களை எல்லாம் சத்தியம் குறையாமல் இதயத்திற்கு இதமாக உணர்த்தும் இறைவன் நம் சுவாமி... அவர் இயேசு கிறிஸ்துவின் நிஜமான உருவத்தை முதன்முதலில் சிருஷ்டித்து அருளிய போது எவ்வகையான சிலிர்ப்பை வெளிநாட்டவர்கள் பெற்றார்கள் என்பதன் அற்புதமான பதிவு இதோ...