(இளம் சாயி வாழ்விலிருந்து ஒரு சம்பவம்... சிறுவயதிலேயே கருணை, பொறுமை, குருபக்தி ஆகிய தெய்வீக குணங்கள் எவ்வாறு அவருடைய வாழ்வில் இயல்பாக வெளிப்பட்டன என்பதை உணர்த்தும் மறக்க முடியாத நிகழ்வு.)
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரசாந்தி நிலையம்
- பிரேம சாயி பாபா
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- அரிய பொக்கிஷங்கள்
- MP3 ஆடியோக்கள்
- சாயி சத்சங்கம்
- தெய்வீக நிகழ்வுகள்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- இதே நாளில் அன்று!
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026
கன்னம் சிவந்த கண்ணன்!
வியாழன், 23 ஜூலை, 2026
'வேதியியல்' என்றால் என்ன? 'மருத்துவம்' என்பதன் உண்மையான பொருள் என்ன?
ஜூலை 23, 1992
அன்று மாலை, அனைத்து மாணவர்களும் பகவானை விடுதிக்கு வருமாறு பிரார்த்தித்தனர்.
சுவாமி: விடுதி எங்கே இருக்கிறது? அதன் முகவரியைக் கொடுங்கள்.
மாணவர்: சுவாமி, அது எங்கே இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
சுவாமி: ஆம், எனக்குத் தெரியும். இதுவே (மந்திர்) உங்கள் விடுதி. இதுவே உங்கள் உண்மையான விடுதி.
சிறிது நேரத்திற்குப் பிறகு...
புதன், 22 ஜூலை, 2026
22 July 1957 - பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவிற்கு சுவாமி சிவானந்தர் அளித்த தெய்வீக வரவேற்பு
ஜூலை 22ஆம் தேதி 1957, பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா டெல்லியிலிருந்து காரில் ரிஷிகேஷ் நோக்கிப் புறப்பட்டார். ஹரித்வாரிலிருந்து சுவாமி சிவானந்தரின் துறவிச் சீடர்கள் அவரை வரவேற்று அழைத்து வந்தனர். மாலை 6.30 மணிக்கு சிவானந்தநகரை அடைந்தபோது, சுவாமி சிவானந்தர் ஆசிரமத்தில் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்து, பகவானுக்கு மனமார்ந்த வரவேற்பளித்தார்.
திங்கள், 20 ஜூலை, 2026
இன்று (20 ஜூலை 2026) ஶ்ரீ கிருஷ்ணரின் 5253வது அவதார தினமாகும்!
இந்த நாளில் தான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தார் — இந்தக் கணக்குகளின் படி, அது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 3228 ஆண்டுகளுக்கு முன், ஜூலை 20ஆம் தேதி ஆகும். இதனை நமது இந்திய நாட்காட்டியில் காண்பதென்றால், அது "ஸ்ரீமுக" வருடம், "சிராவண" மாதம், "பகுல" பட்சம், மற்றும் அஷ்டமி திதி ஆகும். அன்று நட்சத்திரம் ரோஹிணி. நேரம் நள்ளிரவுக்குப் பிறகு காலை 3:00 மணி.
வெள்ளி, 19 ஜூன், 2026
திங்கள், 27 ஏப்ரல், 2026
புட்டபர்த்தியில் விமான நிலைய விரிவாக்கம் + புதிய Aviation Manufacturing & Service Hub!

மத்திய அரசு புட்டபர்த்தியில் உள்ள விமான நிலையத்தை (ஸ்ரீ சத்ய சாயி விமான நிலையம்) விரிவாக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது...
மே 5 அல்லது 15-ம் தேதிகளில் முதல்வர் புட்டபர்த்திக்கு வருகை தர வாய்ப்பு; சுமார் 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் தயார்.
புட்டபர்த்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் முகவரியையே மாற்றும் வகையில் ஒரு மாபெரும் திட்டத்தை ஆந்திர அரசு தீட்டியுள்ளது. இந்தச் செய்தியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு....
ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026
501-550 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!
பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..
சனி, 7 பிப்ரவரி, 2026
🚂 பிரசாந்தி நிலையம்(புட்டபர்த்தி) டூ பெங்களூரு வரை புதிய ரயில் பாதை!
பிரசாந்தி நிலையம் டூ பெங்களூரு வரை புதிய ரயில் பாதை! (சிக்கபள்ளாப்பூர் வழியாக)
பட்ஜெட்: ரூ. 713 கோடி
நீளம்: 103 கி.மீ
பிரசாந்தி நிலையம் (புட்டபர்த்தி) – சிக்கபள்ளாப்பூர் ரயில் பாதை மூலம் பெங்களூருவுடன் இணைக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு மற்றும் இந்திய ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளன.






