ஜூலை 23, 1992
அன்று மாலை, அனைத்து மாணவர்களும் பகவானை விடுதிக்கு வருமாறு பிரார்த்தித்தனர்.
சுவாமி: விடுதி எங்கே இருக்கிறது? அதன் முகவரியைக் கொடுங்கள்.
மாணவர்: சுவாமி, அது எங்கே இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
சுவாமி: ஆம், எனக்குத் தெரியும். இதுவே (மந்திர்) உங்கள் விடுதி. இதுவே உங்கள் உண்மையான விடுதி.
சிறிது நேரத்திற்குப் பிறகு...






