தலைப்பு

திங்கள், 27 ஏப்ரல், 2026

புட்டபர்த்தியில் விமான நிலைய விரிவாக்கம் + புதிய Aviation Manufacturing & Service Hub!


மத்திய அரசு புட்டபர்த்தியில் உள்ள விமான நிலையத்தை (ஸ்ரீ சத்ய சாயி விமான நிலையம்) விரிவாக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது...


மே 5 அல்லது 15-ம் தேதிகளில் முதல்வர் புட்டபர்த்திக்கு வருகை தர வாய்ப்பு; சுமார் 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் தயார்.

புட்டபர்த்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் முகவரியையே மாற்றும் வகையில் ஒரு மாபெரும் திட்டத்தை ஆந்திர அரசு தீட்டியுள்ளது. இந்தச் செய்தியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு....

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

501-550 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!

 

பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..

சனி, 7 பிப்ரவரி, 2026

🚂 பிரசாந்தி நிலையம்(புட்டபர்த்தி) டூ பெங்களூரு வரை புதிய ரயில் பாதை!

பிரசாந்தி நிலையம் டூ பெங்களூரு வரை புதிய ரயில் பாதை! (சிக்கபள்ளாப்பூர் வழியாக)

பட்ஜெட்: ரூ. 713 கோடி

நீளம்: 103 கி.மீ

பிரசாந்தி நிலையம் (புட்டபர்த்தி) – சிக்கபள்ளாப்பூர் ரயில் பாதை மூலம் பெங்களூருவுடன் இணைக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு மற்றும் இந்திய ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளன.