தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரசாந்தி நிலையம்
- பிரேம சாயி பாபா
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- அரிய பொக்கிஷங்கள்
- MP3 ஆடியோக்கள்
- சாயி சத்சங்கம்
- தெய்வீக நிகழ்வுகள்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- இதே நாளில் அன்று!
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
ஞாயிறு, 25 ஜூன், 2023
செவ்வாய், 7 மார்ச், 2023
2013 ஆண்டின் உத்தர்க்காண்ட் பிரளயம் - பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பாபா செய்த தொலைபேசி!
எவ்வாறு மிகப்பெரிய ஒரு சமீபத்திய பேரிடரில் இருந்து தனது பக்தரை பாபா மீட்டார் எனும் ஆச்சர்ய அனுபவம் விறுவிறு என இதோ...
சனி, 28 ஆகஸ்ட், 2021
லக்ஷ்மணனுக்கு கீதை சொன்ன சாயி கிருஷ்ணர்!
வியாழன், 22 அக்டோபர், 2020
ஒரு பக்தரின் தாயாரை குணமாக்க வேண்டிய அன்றே போஸ்ட்டில் வந்த சுவாமி விபூதி!
செவ்வாய், 29 செப்டம்பர், 2020
சுவாமியை ஒருமுறை கூட தரிசிக்காத பக்தைக்கு ஏற்பட்ட அனுகிரகம்!
சுவாமியிடம் நாம் எதையும் வேண்டத் தேவையில்லை. அதற்கு ஒரே காரணம் நம் வேண்டுதல்கள் எண்ணமாகப் பிறக்கும் போதே அது சுவாமிக்கு தெரியும். ஆழமான பக்தியில் வெளிப்படும் இதயத்து வேண்டுதல்களை இமைப் பொழுதில் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதை உணர்த்தும் கடலான அனுபவங்களில் ஓர் துளி இதோ...
புதன், 29 ஜூலை, 2020
செவ்வாய், 28 ஏப்ரல், 2020
ஞாயிறு, 15 மார்ச், 2020
வியாழன், 16 ஜனவரி, 2020
பகவான் ஶ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் நமஸ்கார புகைப்படங்களின் பின்னணியில் உள்ளடங்கிய மாபெரும் திட்டம்!
ப்ரசாந்தி நிலையத்தில் ரேடியோ சாயி அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞர் திரு அரவிந்த் அவர்களது அருமையான குறிப்புகள். அவர் ப்ரசாந்தி நிலையத்தில் சுவாமி அவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்களை (வீடியோ) பதிவு செய்து வந்தவர். மேலும் அவர்தான் சுவாமி அவர்களின் நமஸ்காரம் செய்யும் திருக்கரங்களை, ஆம் நம் உள்ளங்களை உருக்கும் புகைப்படங்களை படம்பிடித்தவரும் ஆவார்.
இறைவனின் மாபெரும் திட்டம் ( Masterplan ):
2011-ம் வருடம் ஏப்ரல் மாதம்27-ம் தேதி கண்டுணர்ந்த உள்ளத்தை உருக்கும் புகைப்படங்கள் - அந்த நிகழ்வுகளை கண்டு ஆனந்தித்த உணர்வுகள் போன்று வேறெந்த நிகழ்வும் இந்த பூமியில் நிகழவில்லை.
வியாழன், 19 டிசம்பர், 2019
ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் சமாதிக்கு பின்னர் நடந்த அற்புதம்!
டாக்டர் D.P பானர்ஜியும் அவரது துணைவியாரும் பிராசாந்தியிலே வாழ வேண்டுமென, 2008ல் அக்டோபரில் வந்து சேர்ந்தனர். திருமதி.ஷோபா பானர்ஜி இறைவனின்(சாயியின்) அருளுக்குள், ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே வந்தவள். இதயபூர்வமான இந்த பந்தம், வளர்ச்சி அடைந்து, ஆண்டாண்டுகளாக உறுதிப்பட்டுள்ளது. அவளது கனவில் ஸ்வாமி அடிக்கடி வருவார்; ஆனால் மற்றவர்களுக்கான நலனுக்காகவே அது நடந்தது. ஸ்வாமியின் கருவியாக அவள் செயல்பட்டமைக்கு மிகுந்த ஆசி பெற்ற ஒருவள், அவள்!! மிகுந்த தெய்வீக மாகவும், மனித நேயத்தோடும் சேவையை செய்து வந்தாள்.
செவ்வாய், 10 செப்டம்பர், 2019
பகவான் முன்கூட்டியே காட்டிய அடையாளம்!
2011ஆம் ஆண்டு ஒருநாள் பகவானின் திருஉருவப் படத்திற்கு சாத்தியுள்ள மாலை சத்தத்துடன் வெடித்து, சிறு துண்டுகளாக சிதறி, அந்த துண்டுகள் கீழே விழாமல் மேலே மேலே போய், கடைசியில் ஒரு விநாயகர் படத்திற்கு மாலை ஆகிவிட்டது. பயந்து அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அந்த அதிர்ச்சியில்













