தலைப்பு

ஞாயிறு, 31 ஜூலை, 2022

ஸ்ரீ பிரகலாத சுவாமி | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                           - இறைவன் ஸத்ய ஸாயி

வெள்ளி, 29 ஜூலை, 2022

பாபாவின் தரிசனம் பெற்ற போது ஏற்பட்ட பேராச்சரியங்கள்!! - மனம் திறக்கிறார் ஆவியியல் நிபுணர் ரிவால்டோ

எவ்வாறு ஒரு அமானுஷ்ய சக்திகளின் ஆராய்ச்சியாளர் பாபாவை தரிசித்து அந்த தரிசன அனுபவத்தையும்... சாதாரண மனிதர் தனது புறக்கண்களால் காண முடியாத சூட்சுமங்களையும் கண்டு அதனை துல்லியமாக வெளிப்படுத்தி பாபா யார்? என்பதை உலகிற்கு எடுத்துரைத்த ஓர் அரிய பதிவு சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 28 ஜூலை, 2022

ஷிர்டி பாபாவோடு தொடர்புடைய ஸ்ரீ சரணானந்தா!!

எவ்வாறு ஷிர்டி பாபாவோடு தொடர்புடைய ஒரு தூய துறவி இரு பாபாவும் ஒன்றே என உணர்ந்து கொண்டார் எனும் ஓர் உன்னத அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

புதன், 27 ஜூலை, 2022

"நான் யார்?" என பாபா தனது மாணவர்களுக்கு விளக்கிய கலியுக கீதை!

பாபா தன்னையே விளக்காமல் இன்னொருவரால் பாபாவை விளக்குவது கடினம்... ஆகாயம் தன்னைப் பற்றி பேசாமல் அதை அண்ணார்ந்து பார்க்கிற அருகம்புல்லால் வானம் பற்றி என்ன பேச இயலும்? என்கிறபடி தன்னை விளக்குகிறார் தெய்வ சாயி இதோ...

செவ்வாய், 26 ஜூலை, 2022

மகான் ஸ்ரீ ரங்காவதூதர் | சாயி அவதாரம் பற்றி மகான்கள்



பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                           - இறைவன் ஸத்ய ஸாயி

வியாழன், 21 ஜூலை, 2022

சுவாமி காருண்யானந்தா | புணியாத்மாக்கள்


"புண்ணியாத்மாக்கள்" என்னும் தலைப்பு கொண்ட இந்தத் தொடரில், பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்களின் அனன்ய பக்தர்களாக, அணுக்கத் தொண்டர்களாக வாழ்ந்து நமக்கெல்லாம் உதாரண புருஷர்களாகத் திகழ்ந்தவர்களை பற்றிக் காணவிருக்கிறோம். அந்த வரிசையில் இந்தப் பகுதியில் நம் இதயங்களைப் பரவசப்படுத்த வருகிறார் ஶ்ரீகிருஷ்ணருக்கு யசோதை போல ஸ்ரீ சத்ய சாயிக்கு கலியுக யசோதையான ஸ்ரீீமதி கர்ணம் சுப்பம்மா இதோ...!

புதன், 20 ஜூலை, 2022

251-300 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!


பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..

பாபா அன்போடு அளித்த கம்பளியை வீசி எறிந்த ஒரு மூதாட்டி!

எப்படி எல்லாம் பரம பக்தி செயல்பட்டிருக்கிறது என்பதை சுவாரஸ்யமாய் வாசிக்கப் போகிறோம்! பாபா தரும் பொருட்களை அல்ல பாபாவே போதும் என்றிருக்கிற ஞான நிறைவு இருக்கிறதே... அந்த நிறைவு அடைந்தவரான மூதாட்டி சரஸ்வதி பாயின் பரவச சுவாமி அனுபவங்கள் இதோ...

செவ்வாய், 19 ஜூலை, 2022

ஸ்ரீ பகலபதி பாபா | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                           - இறைவன் ஸத்ய ஸாயி

திங்கள், 18 ஜூலை, 2022

அன்பு வழியால் அனைவரையும் அகம் மாற்றும் பாபாவின் மொழி லீலைகள்!

பாபாவின் பேரன்பு பாற்கடலை விட தூய்மையானது... அப்பாலலைகளில் உடைந்து போகும் குமிழிகள் இல்லை... அப் பால் அப்பாலில்லை நம் அருகிலேயே இருக்கிறது.. அப்பாலுக்கு ஆடை எனும் திரையுமில்லை... அது பேசாத வான் மறையுமில்லை எனும் படி பாபா பேசி பக்தர்க்கு கேட்ட மொழிகள் சுவாரஸ்யமாய் இதோ...

சனி, 16 ஜூலை, 2022

இரு பாபாவும் ஒருவரே என உணர்ந்த ஸ்ரீ காயத்ரி சுவாமிகள்!!

இரு பாபாவையும் தரிசித்து உரையாடி சில காலம் தங்கி இரு பாபாவும் ஒருவரே என உணர்ந்த ஸ்ரீ காயத்ரி சுவாமிகளின் சுவாரஸ்ய சாயி அனுபவம் இதோ...

வியாழன், 14 ஜூலை, 2022

ஸ்ரீமதி கர்ணம் சுப்பம்மா | புண்ணியாத்மாக்கள்

"புண்ணியாத்மாக்கள்" என்னும் தலைப்பு கொண்ட இந்தத் தொடரில், பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்களின் அனன்ய பக்தர்களாக, அணுக்கத் தொண்டர்களாக வாழ்ந்து நமக்கெல்லாம் உதாரண புருஷர்களாகத் திகழ்ந்தவர்களை பற்றிக் காணவிருக்கிறோம். அந்த வரிசையில் இந்தப் பகுதியில் நம் இதயங்களைப் பரவசப்படுத்த வருகிறார் ஶ்ரீகிருஷ்ணருக்கு யசோதை போல ஸ்ரீ சத்ய சாயிக்கு கலியுக யசோதையான ஸ்ரீீமதி கர்ணம் சுப்பம்மா இதோ...!

புதன், 13 ஜூலை, 2022

குருவின் குணங்களும் அடையாளங்களும் | பரிபூரணனின் குருபூர்ணிமை உரைத்துளி!!


குரு யார்? குரு எப்படிப்பட்டவர்? என்பது குருவை தனது கருவியாகக் கொண்ட சத்குருவான இறைவன் பாபாவால் மட்டுமே விளக்க முடியும்! அப்படி ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணம் வந்தே ஜகத்குருவான பாபா குரு யார் என்பதை பிரபஞ்ச சுருக்கமாய்... ஆன்ம நெருக்கமாய் விவரித்து நமக்கு உணர்த்துகிறார் இதோ...

செவ்வாய், 12 ஜூலை, 2022

இரு சாயியையும் தரிசித்த மாதாஜி ஸ்ரீ கிருஷ்ண பிரியா!

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தின் மேல் கோபிகா பக்தியும் அதற்கு அடுத்த அவதாரமான ஷிர்டி பாபாவை தரிசித்து பக்தி செலுத்தும் பாக்கியமும் பெற்ற சுவாமினி கிருஷ்ண பிரியா மாதாஜி எவ்வாறு அதற்கு அடுத்த அவதாரமான ஸ்ரீ சத்ய சாயியால் ஆட்கொள்ளப்பட்டார்...? அவரின் அனுபவம் யாது? சுவாரஸ்யமாய் இதோ...

திங்கள், 11 ஜூலை, 2022

"சத்தியம் சிவம் சுந்தரம்" எனும் பாபாவின் இதிகாச புத்தகம் உருவான வரலாறு!

பாபா பக்தர்களுக்கு "சத்தியம் சிவம் சுந்தரமே" வால்மீகி ராமாயணம்... பாபா சரிதத்தின் மூல நூல்.. அதை பீடமாக வைத்தே பாபாவின் பிற சரித நூல்கள் எழுந்தன... அத்தகைய ஆழந்தகன்று 7 பாகங்களாக விரிந்த தெய்வத்திரு நூலை முதன்முதலாக எழுதும் பேறு பெற்ற சேவைத் திலகம் ஸ்ரீ கஸ்தூரி.. அத்திருநூல் தோன்றிய வரலாறு இதோ...

சனி, 9 ஜூலை, 2022

சுவாமி ஸ்ரீ சச்சிதானந்த சரஸ்வதி | சாயி அவதாரம் பற்றி மகான்கள்


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                           - இறைவன் ஸத்ய ஸாயி

வியாழன், 7 ஜூலை, 2022

ஸ்ரீ வெங்கடகிரி ராஜா | புண்ணியாத்மாக்கள்

புண்ணியாத்மாக்கள்" என்னும் தலைப்பு கொண்ட இந்தப் புதிய தொடரில், பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்களின் அனன்ய பக்தர்களாக, அணுக்கத் தொண்டர்களாக வாழ்ந்து நமக்கெல்லாம் உதாரண புருஷர்களாகத் திகழ்ந்தவர்களை பற்றிக் காணவிருக்கிறோம்.  அந்த வரிசையில் இந்தப் பகுதியில் நம் இதயங்களைப் பரவசப்படுத்த வருகிறார் வெங்கடகிரி ராஜா இதோ..

புதன், 6 ஜூலை, 2022

செவ்வாய், 5 ஜூலை, 2022

ஸ்ரீ வெங்காவதூதர் | சாயி அவதாரம் பற்றி மகான்கள்


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                           - இறைவன் ஸத்ய ஸாயி

திங்கள், 4 ஜூலை, 2022

மூன்றாம் உலக மாநாட்டிற்கு அமெரிக்க கல்வியாளரை கனவில் அழைத்த பாபா!

பாபா தன்னோடு சேர்த்துக் கொள்ள மனித சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள எவரையும் எந்த நேரத்திலும் எப்படியும் அழைத்துக் கொள்வார் என்பதையும் பாபா பக்தர்களுக்கு அளிக்கும் கருணையையும் அன்பு தோய்ந்த அக்கறையையும் உணர்த்தும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

சனி, 2 ஜூலை, 2022

பாபாவின் 39வது அவதார ஜெயந்தி தீர்க்க பிரகடன தன்னிலை விளக்கம்!

பாபா தன்னைப் பற்றி பிரகடனம் செய்த மிக ஆழமான தன்னிலை விளக்கம் மிகவும் பரவசம் தரக்கூடியது! சூரியன் இப்படித்தான் பிரகாசிக்கிறது என ஒரு சந்திரனால் எப்படி பிரகாசித்துக் காட்ட முடியும்! அப்படியே மனிதர் இறைவன் பாபாவை விளக்க முயற்சிப்பதும்... இதோ தன்னிகரில்லா தெய்வசாயியின் தன்னிலை விளக்கம்...


வெள்ளி, 1 ஜூலை, 2022

மங்களம் அளிக்கும் மங்கள ஆரத்தி! 

பிரசாந்தி நிலையத்தில் ஒவ்வொரு தரிசனத்தின்/பஜனின் முடிவிலும் பகவானுக்கு மங்கள ஆரத்தி பாடல் பாடி, கற்பூர ஆரத்தி காட்டப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள அனைத்து சத்ய சாயி ஆன்மிக/சேவை மையங்களில் இந்த ஆரத்தியானது பகவானுக்கு அர்பணிக்கப்படுகிறது. ஆரத்தி என்னும் இந்த தெய்வீக சடங்கானது பாரத கலாச்சாரத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. ஹிந்து மதத்தை பின்பற்றும் அனைத்து மக்களும் பூஜை மற்றும் ஆன்மிக செயல்களின் நிறைவில் இறைவனுக்கு ஆரத்தி எடுப்பர்.