தலைப்பு

வியாழன், 29 செப்டம்பர், 2022

இடியைத் தலையிலும்.. இல்லறத்தைத் தோளிலும்.. பாபாவை இதயத்திலும் சுமந்த சிவகாசி M.R பிரகாசம்!

வாழ்க்கையில் கஷ்டமா? வியாபாரத்தில் நஷ்டமா? இந்த பாபாவை வழிபட்டு என்ன பயன்? பாபாவால் தான் இத்தனை கஷ்டங்களும்... எனது எல்லா இன்னல்களுக்கும் பாபாவே காரணம் என குறை சொல்பவர்களுக்கு பெரும் பக்தர் பிரகாசம் வாழ்க்கை ஒரு பகவத்கீதைப் புத்தகம்... அத்தனை இடியையும் தலையில் சுமந்தபடி இதிகாச பாபாவை இதயத்தில் சுமந்த ஒரு உன்னதமானவரின் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...


செவ்வாய், 27 செப்டம்பர், 2022

பக்தர்களுக்கு கௌரி மாதாவாக காட்சி அளித்த பாபா!


பாபா என்றாலே, மேட்டுக்குடி மக்களையும், பிரபலங்களையும் வசீகரித்தவர் என்று, அறியாத சிலர், தவறான மேம்போக்கு கருத்துக்களைக் கூறுவதுண்டு. எண்ணற்ற தீனர் களையும் திக்கற்றவர்களையும், ஏழை எளிய மக்களையும் , தமது கரம் கொடுத்து மேலெழுப்பி , வரம் அருளி பாபா அவர்கள் வாழவைத்த நிகழ்வுகள் ஆயிரம் ஆயிரம்...

சனி, 24 செப்டம்பர், 2022

பூஜ்யஸ்ரீ ராம்லால் பிரபுஜி மகராஜ் |சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

முற்றும் துறந்த மகான் ஒருவர் தனது சீடரிடம் பாபாவை குறித்து பகிர்ந்த பேருண்மை விசித்திரமானது... ஆச்சர்யம் பூக்கிற வண்ணம் அதிசயமாகிட என்றென்றும் இதயத்தில் நிறைந்திருக்கும் படியானது... அப்படி என்ன அந்த இமய மகான் பாபாவை பற்றி விவரித்தார்... சுவாரஸ்யமாக இதோ...

சாயி நிறுவனம் மற்றும் உறுப்பினர்களுக்கான பாபாவின் கட்டளை!

இறைவன் பாபா ஆரம்பித்தது ஆன்மீக சேவா நிறுவனம்.. ஆன்மீக சாதனையும் சேவையும் மனித ஆன்மா உயர்வதற்கான இரண்டு சிறகுகள்! சேவை இல்லாத ஆன்மீக சாதனை பார்வையற்றோர் கை பிரகாச விளக்கு... ஆன்மீக சாதனை இல்லாத சேவை வெறும் நூல் அறுந்த பாணா காத்தாடி! ஆக பாபா தன் நிறுவனத்திற்கும் சேவாதள உறுப்பினர்களுக்கும் 23 February 1968 அன்று பிரசாந்தி நிலையத்தில் விடுத்த பிரசாந்தி நிலையத்திற்கான கட்டளை இதயத்தில் பதித்து கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய நெறி.. சைதன்யப் பொறி காட்டிடும் ஆன்ம நெறி இதோ...

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

திரேதா யுகப் பரிசை கண்முன் வரவழைத்த பாபா!

தோற்றமும் முடிவும் இல்லாத தூய பரஞ்ஜோதியாம் சாயிராமன், நிகழ்த்திய அற்புதலீலைகள் ஆயிரம் ஆயிரம். அவ்வகையில், எங்கோ, எப்போதோ, எந்த யுகத்திலோ , கால வெள்ளத்தில் மூழ்கி, கண் மறைந்த அரிய பொக்கிஷங்களை, கை அசைவில் வரவழைத்து, பக்தர்களைப் பிரமிப்பில் ஆழ்த்துவது பகவான் பாபாவின் வாடிக்கை. அதில் ஒன்றுதான் இங்கு நாம் காணப்போகும் தெய்வீக வேடிக்கை... 

சுவாமி, எப்படிப்பட்ட சேவை உங்களை வந்து சேர்கிறது?

சேவை உருவிலேயே பிரேமை (பேரன்பு) என்ற ஆன்மீக மார்க்கத்தில் உங்களுக்கு தீட்சை தர விரும்புகிறேன்! மற்ற எல்லாவற்றையும் மறந்து இப்போது சுவாமி நான் தரும் உத்தரவையே வழுவாமல் பின்பற்றுங்கள்! 

புதன், 21 செப்டம்பர், 2022

ஒரு இஸ்லாமிய சிறுவனை அரவணைத்து அவனது தந்தைக்கு நல்வழி காட்டிய ஸ்ரீ சத்யசாயி அல்லா!

தன் தந்தையை திருத்த ஒரு இஸ்லாமிய சிறுவன் அல்லாஹ்விடம் செய்த பிரார்த்தனையும்... அதற்கு அல்லா எவ்வகையில் செவி சாய்த்தார் புட்டபர்த்திக்கு அழைத்தபடி எனும் உன்னத சர்வதர்ம அனுபவம் இதோ...!

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

ஸ்ரீ வித்ய பிரகாச ஆனந்தகிரி சுவாமிகள் | சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

ஆந்திர சித்தூர் காளஹஸ்தியில் சுக பிரம்மாஷ்ரம் நிறுவிய சுவாமிகள் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் பற்றி பகிர்ந்த சத்திய வாக்கும்...அவர் அடைந்த சுவாரஸ்ய அனுபவமும் இதோ...

தினசரி கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக சாதனைக்கான அட்டவணை (Timetable) என்ன?

தினமும் காலையில் டிஃபன், நண்பகல் உணவு, பிற்பகல் சிற்றுண்டி, இரவு உணவு, படுக்கும் முன் பழமும் பாலும் உண்கிறீர்கள் அல்லவா? ஆத்மாவுக்கும் இப்படி ஓர் அன்றாட விதிமுறையை இதோ தருகிறேன்!

திங்கள், 19 செப்டம்பர், 2022

மாணவரின் அன்னைக்கு உயிரளித்து துயர் துடைத்த சாயி!

உலகில், மாண்டவர் எவரும் மீண்டதில்லை. இது இவ்வுலக  வாழ்வின் மாற்ற இயலாத விதியாகும். ஆனால் விதிகள் அனைத்தையும், தமது சங்கல்பத்தால் மாற்றும் வல்லமை படைத்த பாபா,  இறந்த பக்தர்களை மீண்டும் உயிர்பித்த நிகழ்வுகள் பல. அதில் ஒன்று, தமது   மாணவரின் இறந்த அன்னையை மீண்டும் உயிர்ப்பித்த அற்புதக் கருணைநிகழ்வு...

வியாழன், 15 செப்டம்பர், 2022

டாக்டர். ஜான் ஹிஸ்லாப் | புண்ணியாத்மாக்கள்


ஒரு ஓவியர் அவரது கலையால் அறியப்படுகிறார், ஒரு சிற்பி அவரது சிற்பங்களால் அறியப்படுகிறார். ஒரு ஆசிரியர் அவரது மாணவர்களால் அறியப்படுகிறார், ஒரு குரு அவரது சீடர்களால் அறியப்படுகிறார். அதேபோல ஒரு அவதாரம் அவரது பக்தர்களால் அறியப்படுகிறார். இறைவனை அல்லது ஒரு குருவைச் சரணடைந்து… அவருடைய வழிகாட்டுதலை/போதனைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு முழுமையான பக்தனில் இறைவனுடைய மகிமை அதிகமாகப் பிரதிபலிக்கிறது. அந்த பக்தர் ஒரு காரணியாக/கருவியாக மாறி, பலரை தெய்வீகப் பாதையில் கொண்டு வருகிறார். சத்யசாயி தெய்வத்தின், அப்படிப்பட்ட பக்தர்களில் ஒருவர் டாக்டர். ஜான் எஸ் ஹிஸ்லாப் ஆவார். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் மக்களிடையே... சுவாமியின் மேன்மையை சரியாக எடுத்துச் சொல்லி, வறண்ட மனங்களிலும் தெய்வீகம் பரவச் செய்தவர். அதிலும் குறிப்பாக, துன்பம் நீக்கல், வளம் சேர்தல் போன்ற ஆர்த்த அர்த்தார்த்த பக்திக்கான சாதாரண விதைகளைத் தூவாமல் ஞான மார்க்கத்தின் தூய விதைகளைத் தூவிசத்யசாயி அவதாரத்தின் சரியான அடையாளத்தை உலகிற்கு விவரித்தவர். சுவாமியின் அடுத்த அவதாரமான பிரேமசாயி, நம் மத்தியில் மறுபடி தோன்றவிருக்கும் நம் சாயிதெய்வமே என்பதை உறுதிசெய்யும் விதத்தில்... பிரேமசாயியின் உருவம் கொண்ட மோதிரம் இவருக்கு சுவாமியால் வழங்கப்பட்டது.

குப்பம் ராதாகிருஷ்ணா அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்ய சாயி அனுபவங்கள்!


மாலூர் அருகில் உள்ள குப்பம்(ஆந்திரா மாநிலம்) என்ற  சிற்றூரை சேர்ந்த திரு.ராதா கிருஷ்ணய்யா மற்றும் அவரது மனைவி ராதா ஆகியோர், சுவாமியின் தீவிர பக்தர்கள். சுவாமியின் இளம்வயதில், புட்டபர்த்தி சென்று பகவானின் பால லீலைகளையும்  மகிமைகளையும் அற்புதங்களையும்  அருகில் இருந்து அனுபவிக்கும் பேறு பெற்றவர்கள். இவர்களது பேத்தி ஸ்ரீமதி. நீரஜா அவர்கள், இந்த நேர்காணலை ஆரம்பிக்கும்போது, பகவானுக்கு செலுத்துகின்ற புஷ்பாஞ்சலி மிக அழகாக இருக்கிறது.

சாயிபாபா என்கிற அவதாரம் எதற்காக?

சாயிபாபா என்றால் ஏதோ ஆயுள் ஆரோக்கியம் தருவார், தேர்வில் 'பாஸ்' ஆக்கி வேலை கிடைக்கவும், வேலை உயர்வு கிடைக்கவும், பிறகு திருமணம் நடைபெற , வாரிசு உண்டாக அருள் புரிவார் என்பதற்காகவே நீங்கள் இங்கே என்னிடம் வந்து கொண்டிருந்தால்...

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

ஸ்ரீ வித்யானந்த கிரி சுவாமி | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

வியாச ஆசிரமத்தின் தூய துறவி ஸ்ரீ வித்யானந்தகிரி சுவாமிகள் பாபாவை எவ்வகையில் உணர்கிறார் வியக்கிறார் அதை எவ்வாறு பதிவு செய்திருக்கிறார் என்பவை சுவாரஸ்யமாய் இதோ...

பூமியில் பிறந்த எல்லோருமே சாதகர்களா? அப்படி உருமாற்றும் பாபாவுக்கு நாம் என்ன கைமாறு செய்ய வேண்டும்?

"சுவாமி நான் உபதேசிப்பது உங்களை சன்மார்க்கத்தில் சாதனா மார்க்கத்தில் அழைத்துச் சென்று ஆன்ம நிறைவை அடைவிப்பதற்குத் தான்!"

திங்கள், 12 செப்டம்பர், 2022

கானா நாட்டில் ஒரு சிறுவனுக்கு காட்சி தந்து பஜன் பாடிய பாபா!

இறைவனைக் காணும் முயற்சி எளிதானதல்ல. புலன் அடக்கி மனம் ஒடுங்கி, தவம் இயற்றி பலகாலம் காத்திருக்கவேண்டும். ஆனால் இந்த வழிமுறை ஏதும் அறியாத எளிய ஆத்மார்த்த பக்தர்களுக்கு, அது ஆப்பிரிக்காவோ, அமெரிக்காவோ அவர்கள் இருக்கும் இடத்திலேயே தோன்றி இன்னருள் புரிந்திடுவார்  கருணாமுர்த்தி பாபா... 

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

நடிகை Indraja-விற்கு காட்சி தந்த சாய்பாபா!

ஷிர்டி சாயியின் தீவிர பக்தையான பிரபல நடிகை இந்த்ரஜா எவ்வாறு இறைவன் ஸ்ரீ ஷிர்டி சாயியே இறைவன் ஸ்ரீ சத்ய சாயி என உணர்கிறார்...? அவர் ஏன் பாபாவின் புகைப்படத்தை தன் வயிற்றுப்பகுதியில் வைத்து பிரார்த்தனை செய்தார்? அறுவை சிகிச்சைப் பிரசவமே முடிவு என மருத்துவர்கள் தெரிவித்தும் பாபாவின் அருள் எவ்விதம் சுகப்பிரசவம் கொடுத்தது? என்பதை பரவசமோடு மனம் திறந்து பகிர்ந்து கொள்ளும் ஆச்சர்யமான காணொளி இதோ...

சனி, 10 செப்டம்பர், 2022

எடுத்த எடுப்பிலேயே ஒருவர் தீவிரமான ஆன்மீகப் பயிற்சியை ஆரம்பிக்கலாமா?

முதலில் கொஞ்சம் கூட கடினமான பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டாம்! மனம் ஆன்ம சாதனையில் செல்லாமல் திரும்பத் திரும்ப உலகியல் இன்பத்துக்கே தான் சுருளுமாயினும் அதற்காக அதை ஆன்ம சாதனையால் நேர்மைப்படுத்தாமல் சுருண்டே கிடக்க விடக்கூடாது! அதே போதில் அவசரப்பட்டு கடினப் பயிற்சிகளால் உடனே நிமிர்த்த முயன்றாலும் விபரீதமே ஆகும்!

வெள்ளி, 9 செப்டம்பர், 2022

பௌத்த துறவி மகாபிக்ஷு ஸ்ரீ ஜின்னரகிதா மஹா தேரா | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

Mahabhikksu Ashin Jinarakkhita: The Father of Modern Indonesian Buddhism (A great monk who sought to revive and unify Buddhism in the Muslim-majority nation.)

பாபாவை எவ்வாறு இந்தோனேஷியா வாழ் மகாபிக்ஷு துறவி ஒருவர் மாபெரும் இறைவன் என உணர்கிறார்... இந்தோனேஷியா எங்கே? புட்டபர்த்தி எங்கே? எவ்வாறு பாபாவை அவர் அறிகிறார்? உணர்கிறார்.. பாபா அவரிடம் பேசியது என்ன? சுவாரஸ்யமாக இதோ...

புதன், 7 செப்டம்பர், 2022

மனித ஆன்மாவின் நிலையை விளக்க முடியுமா?

ஆன்மா எனும் நிலையைச் சொல்கையில் அது சச்சிதானந்தம் என்றும் சத்யம் சிவம் சுந்தரம் என்றும் விவரிக்கப்படுகிறது! அப்பேர்ப்பட்ட மிக உயரிய நிலையை அடைய முடியுமா என கலங்க வேண்டாம்!

திருமதி. அருணா ஆனந்த் அவர்களின் சாயி அனுபவங்கள்!


செஸ் என்ற சதுரங்கம்  இந்தியா உலகிற்கு தந்த பெருமைமிகு விளையாட்டு. இதன் பெருமைக்கு பெருமை சேர்த்தவர் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவின் கிரேண்ட் மாஸ்டனான அவர் ஒன்பது முறை உலகப் போட்டிகளில் வென்றுள்ளார்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

மாத்ருஸ்ரீ அனசுயா தேவி அம்மையார் | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

Matrusri Anasuya Devi Amma (1923 – 1985) 

எவ்வாறு ஒரு பெண்மகான் பாபாவை உணர்ந்து ஒரு பக்தரிடம் பேசுகிறார்...? பாபா யார்? அதற்கு முன் அந்த பெரும் பேருண்மையை முன்மொழிந்த அந்த பெண்மகான் யார்? ஆழக்கிணற்றின் தண்ணீருக்குள் 3 நாட்கள் தியான சமாதியில் இருந்து வெளியே வந்த அப்பேர்ப்பட்ட அந்த பெண் மகான் யார்? சுவாரஸ்யமாக இதோ...!

திங்கள், 5 செப்டம்பர், 2022

உடுமலை R பாலபட்டாபி | புண்ணியாத்மாக்கள்


வெகுஜனங்களின் மத்தியில் பிரபலமாகத் தெரிந்த பக்தர்களை விடவும், வெளியில் தெரியாமல் உன்னத வாழ்க்கை மேற்கொண்ட பக்தர்கள் எத்தனையோ பேர்களுண்டு. உதாரண  புருஷர்களாக, பக்திக்கு இலக்கணமாக வாழ்ந்த பல புண்ணியாத்மாக்களை காலப்போக்கில் மக்கள் மறந்து விடுவதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். உத்தம பக்தர்களாக தம்மை உயர்த்திக் கொள்ளவேண்டும் என்ற லட்சியமுடையோர், நமக்கு முன் வாழ்ந்த பக்தர்களின் அனுபவங்களைபடிப்பினைகளைத் தேடிப்பிடித்து  படித்தறிந்து ஜீரணிக்க முற்பட வேண்டும்!. அந்த வரிசையில், ஒவ்வொரு சாயி பக்தரும் அறிந்து படித்துணர வேண்டிய ஒரு உன்னத பக்தர் உடுமலை திரு. R பாலபட்டாபி அவர்கள். அன்னாரின் வாழ்க்கைச் சரிதம்  "சாயி லீலாம்ருதம்" என்ற தமிழ் புத்தகத்தில் முழுமையாக உள்ளது. எனினும் சுருக்கமாக அறிமுகம் தரும் வகையில் இங்கே புண்ணியாத்மாக்கள் வரிசையில் தருகிறோம்.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

சங்கிலித் தொடர்போல ஏன் பிறவி எடுக்கிறோம்?

புல்லாகிப் பூண்டாய்... பறவையாய் மிருகமாய்.. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார் தாயுமானவர். நம் அனைவருக்கும் தாயுமானவரான பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கள் இதுபற்றி கூறும் அற்புத விளக்கம் என்ன. படித்து தெளிவு பெறுவோம்... 

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

யோகினி ஹில்டா தரிசித்த ஸ்ரீ இமாலய யோகி!!

ஆன்மீகத்திற்கு வழியற்றிருந்த ஒரு வெளிநாட்டு பெண்மணியை ஒரு இமாலய யோகி எங்கே வழிகாட்டினார்? அவர் சொன்னது என்ன? அதன்பிறகு என்ன ஆனது ? என்பவை மிகவும் சுவாரஸ்யமாக இதோ...!

குரு பிரம்மா குருவிஷ்ணு எனும் மந்திரத்தில் குருவே சாக்ஷாத் பரப்பிரம்மா என வருகிறதே... குரு தான் பரப்பிரம்மமா?

குருவை பரப்பிரம்மமாக (பரம்பொருளாக) வழிபட வேண்டும்! எல்லாமே பிரம்மம் தான்! நீங்களும் பிரம்மம் தான்! இப்படி உணர முடியாதவர்கள் குருவையேனும் அப்படி உணர வேண்டும்! 

வியாழன், 1 செப்டம்பர், 2022

சாயியே ஆன்மீக வங்கி.. பக்தியே உங்கள் ஏ.டி.எம் கார்டு!


பணம் முக்கியமா? பக்தி முக்கியமா? 
பணம் உங்களை வெறும் பொருளை வாங்க மட்டுமே உதவுகிறது.. பக்தியே பரம் பொருளை வாங்க வைத்து உங்களை உயர்த்துகிறது.