தலைப்பு

சனி, 9 ஜனவரி, 2021

உங்கள் பணி தொடங்கிவிட்டது... -இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் இனிய உத்தரவாதம்!

Message received by Charles Penn from Sri Sathya Sai Baba - 1979

இறைவன் உண்மையான இதயங்களுக்காக இதோ இதயம் திறந்து பேசுகிறார். அவரது திருச்சொல் மட்டுமே நிரந்தரமானது. அது ஒன்றே உலகில் நிகழக்கூடியது! அந்த திருச் சொற்களின் மீது திடமான நம்பிக்கையும் வைக்க வேண்டும்.. அவற்றின் மீது அசையாத உறுதியும் கொண்டிருக்க வேண்டும்.. சுவாமி வேறு அவரது சொற்கள் வேறல்ல... அவற்றை பின்பற்றுபவரே அவரின் நிஜ பக்தர்கள். அவரின் நிகழப்போகின்ற நிதர்சன உத்தரவாத உற்சவ சொற்கள் இதோ...

வியாழன், 7 ஜனவரி, 2021

ஆழ்ந்த அமைதியில் தான் ஆண்டவனைத் தரிசிக்க முடியும்!


ஆழ்ந்த அமைதியில் தான் ஆண்டவனைத் தரிசிக்க முடியும் என்கிறார் பாபா. இயலவில்லை என்று கூறும் நம்மை, ஈர்த்து சாயி குல்வந்த்  ஹாலில் அமைதியாக அமர வைத்து, தரிசனம் தரும் அவரது பாங்கு , அவரது உபதேசத்தின் நேரடி விளக்கம்...     

செவ்வாய், 5 ஜனவரி, 2021

சோமநாதரின் ஆலயத்துக்கு தெய்வீக சக்தியை அளித்த பாபா!


பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயி சோம்நாதருக்கு மட்டுமல்ல பனி நிரம்பி நம்மை பரவசப்படுத்தும் இமயத்திற்கே பேரானந்த அதிர்வலைகளை நித்தம் நிரப்புபவர். இமயத்து யோகியரின் தவ அதிர்வலைகளே சுவாமி.. அவர்கள் எந்த பூரணத்தை அடைகிறார்களோ அந்த பூரணத்தின் உருவே சுவாமி.. அத்தகைய இறைவன் ஸ்ரீ சத்யசாயி சோம்நாதர் ஆலயத்தில் நிகழ்த்திய பேரற்புதம் இதோ...

திங்கள், 4 ஜனவரி, 2021

பிஞ்சு குழந்தையின் தலையைத் தடவியபடியே தலையின் வீக்கத்தை போக்கிய பாபா!

சுவாமியின் கைகால் விரல் மட்டுமல்ல.. கண் பார்வை அசைவு மட்டுமல்ல... அங்கியின் ஸ்பரிசம் மட்டுமல்ல.. அவரின் சுவாசக் காற்று கூட வைத்திய காற்றாய் வெளியேறி பக்தர்க்கு சிகிச்சை அளிக்கும் வல்லமை பெற்றது என்பதன் சத்தியத்தை உணர்த்தும் இருவகைப் பதிவு இதோ...

சனி, 2 ஜனவரி, 2021

தன் உடலை கடந்து ஊடுருவி பக்தர்க்கு கருணை காட்டும் சத்யசாயி!


இறைவன் சத்யசாயியால் ஆகாதது ஏதுமில்லை. யோகியர்களுக்கு தெய்வீக ஆற்றல் தவம் செய்தபிறகே கிடைக்கிறது. ஆற்றலை அவசியமானதற்கே செலவு செய்வர். அதுவும் உலகாயத விஷயத்திற்கு அவ்வளவாக அவர்கள் அக்கறை செலுத்துவதில்லை. ஆனால் கடவுள் சத்யசாயி அந்த பேராற்றலோடே அவதரித்து.. பக்தர் அனைவருக்கும் அதை தீராது வாரி வழங்கி அவர்களை காப்பாற்றுகிறார் என்பதை உணர்த்தும் மிக உன்னத பதிவு இதோ...

வெள்ளி, 1 ஜனவரி, 2021

பிரம்மாண்ட மாநாட்டு மையம் - பர்த்தி மணி மகுடத்தில் மற்றும் ஒரு வைரக்கல்!


கட்டிட கலையின் அற்புத பரிமாணங்களை உலகமே வியக்கும் வண்ணம் பர்த்தியில் உருவாக்கினார் பாபா. சாயி குல்வந்த் ஹால், யஜுர் மந்திர், பல்கலைக் கழக கட்டிடம், கோள் அரங்கம், சைதன்யஜோதி, இதற்கெல்லாம் மணி மகுடமான அதி சிறப்பு மருத்துவமனை. பர்த்தி பாபாவின் சங்கல்பத்தால் இவை அனைத்தும் அற்புதமாக வடிவமைக்க பெற்று, ஆன்மீகக் கட்டிட கலை என்ற  தனிப் பிரிவாகவே பிரகாசிக்கின்றன.

கடவுள் கொடுத்த அதிர்ஷ்டம் தான் திரைப்படத்தில் பாடுகிறேன்! -பாடகர் சாயி விக்னேஷ்


தமிழ்நாட்டையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் கன்னட திரைப்படமான கந்தராவில் வாமன ரூப மந்திரப் பாடலைப் பாடி வியக்க வைத்திருக்கும் பாடகர் சாயி விக்னேஷ் அவர்களின் குடும்பமே பல ஆண்டுகளாக தீவிர சாயி பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது... தனது 12 ஆம் வகுப்பின் அரை ஆண்டு பரீட்சையில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற அவரை இறைவன் பாபா எவ்வாறு? எந்த வழியில் காப்பாற்றினார்... 18 ஆண்டுகளாக இசை கற்கும் அவரை எவ்வாறு இறைவன் பாபா உயர்த்திக் கொண்டிருக்கிறார்? என்பதை அவரே இசையோடு அகம் திறக்கிறார் பரவசமாய் இதோ...!