தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- அதே பாபாதான் இவர்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- செய்திகள்
- சர்வதேவதா ஸ்வரூபன்
- eBooks
- மற்றவை
- விழாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- புண்ணியாத்மாக்கள்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- சாயி சத்சங்கம்
- அரிய பொக்கிஷங்கள்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- தெய்வீக நிகழ்வுகள்
- சாய்பாபா கடவுளா?
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
வெள்ளி, 30 ஏப்ரல், 2021
வியாழன், 29 ஏப்ரல், 2021
சேவாதள தொண்டர்கள் தான் எனது முக்கிய விருந்தாளிகள்- பாபா
புதன், 28 ஏப்ரல், 2021
செவ்வாய், 27 ஏப்ரல், 2021
விண் அளந்த சாயியின்... கண் அளந்த கச்சித அளவு!
ஸ்ரீ சத்யசாயி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒருவரின் விநோத அனுபவம்....
கற்றரிந்தவர் கணக்கு வேறு, முற்றும் உணர்ந்த பகவான் பாபாவின் கணக்கு வேறு. வந்தபின் உணர்வான் மனிதன். அதை வாராமல் முன்பே அறிந்து தடுப்பவர் இறைவன். "வேதா சாஸ்த்ராணி விஞ்ஞானம் ஏதத்சர்வம் ஜனார்த்தனாத்" என்கிறது விஷ்ணு சகஸ்ரநாம பலச்ருதி.
ஞாயிறு, 25 ஏப்ரல், 2021
சாயியின் நாமத்தை சதா எவர் ஒருவர் உச்சரிக்கிறாரோ... அவர் ஜீவன் முக்தர் ஆகிறார்...
பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா பிருந்தாவன் வளாக ஹாஸ்டல் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கு எழுதிய பிரகடனக் கடிதம்....
உங்கள் சத்ய சாயி "சாய்பாபா" எனும் பிரபலமான பெயரை பயன்படுத்தித் தானே புகழடைந்தார்?
இந்தியாவிலிருந்து ஜெருசலேமிற்கு திரும்பிய இயேசுவின் நிஜ உருவத்தை சிருஷ்டித்த பரமபிதா சாயி!
இந்த லாக்டோன் காலகட்டத்திலும் நாராயண சேவை ஆற்ற முடியுமா... ??
இதுகுறித்து நம்முடைய ஸ்ரீ சத்ய சாயி யுகம் வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்த சாயி சகோதரர் திரு S. ரமேஷ் அவர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்...
வியாழன், 22 ஏப்ரல், 2021
திரு. மகேந்திர குமார் தவே அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்!
புதன், 21 ஏப்ரல், 2021
செவ்வாய், 20 ஏப்ரல், 2021
ஸ்ரீ சத்ய சாயி யுகம் பிளாக் (இரண்டாம் ஆண்டு நிறைவு )
'ஸ்ரீ சத்ய சாயி யுகம் ப்ளாக்' தொடங்கி இன்றுடன் இரண்டு வருடம் நிறைவு பெற்றுள்ளது. இந்த இரண்டு வருடத்தில் இதுவரை 87 நாடுகளிலிருந்து நம்முடைய பதிவுகளை பார்த்து வந்திருக்கிறார்கள். இதுவரை நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைப் பக்கங்களை இந்த பிளாக் பெற்றிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் நம் அன்பு சுவாமியின் பரிபூரண சங்கல்பமே.
திங்கள், 19 ஏப்ரல், 2021
காற்றை விடவும் பரந்தது கடவுள் சாயி பாதம்!
சூரியன் உதிக்கும் போது ஏரியில் உள்ள தாமரை மொட்டுக்கள் அனைத்தும் நறுமணம் வீசி மலர்வதில்லை. எவையெல்லாம் முழு வளர்ச்சி பெற்று மலர்வதற்கு தயாராக உள்ளதோ, அவை மட்டுமே மலர்கிறது. ஏனைய மொட்டுக்கள், தாங்கள் மலர்வதற்க்கான நேரம் வரும் வரையில் பொறுமையாகக் காத்திருக்க தான் வேண்டும். அவ்வண்ணமே இறைவனது கருணையைப் பெறுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருந்தாலும், ஆன்மீக ஒழுக்கத்தினால் மட்டுமே அதை அடைய முடியும்.
ஞாயிறு, 18 ஏப்ரல், 2021
ஏர்டெல் நிறுவன உரிமையாளரின் உலகம் வியக்கும் சாயி சேவைகள்!
பிரம்மாண்ட ஏர்டெல் நிறுவனத்தின் அதிபர் அவர்களின் வாழ்வில் வெளியே தெரிய வேண்டிய மிக முக்கியமான பக்கங்கள்... அந்தப் பக்கங்களின் பக்கமாய் சுவாமியிடம் பக்தியும்... சுவாமி சொல்லியபடியான சேவையும் எவ்வாறு அதிசயத்தோடு இயங்குகிறது என்பதை பரவசத்தோடு வாசிக்க இதோ...
திருமதி. பிரபாவதி மேத்தா அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்யசாயி அனுபவங்கள்!
சனி, 17 ஏப்ரல், 2021
வியாழன், 15 ஏப்ரல், 2021
காஞ்சி மகா பெரியவர் கருணைக்கடலான பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவைப் பற்றி..
தூயத் துறவி.. காஞ்சி மகான் மகா பெரியவர் கருணைக்கடலான சத்யசாயி பாபாவைப் பற்றி தன் பக்தர்களான இசை அரசி எம்.எஸ் சுப்புலட்சுமி, தெய்வத்தின் குரல் ரா.கணபதி போன்றவர்களிடமும்... இதயம் திறந்து பகிர்ந்த இதிகாச சத்திய அனுபவ வாக்குமூலம் முழுதாய்.. முதன்முதலாய் அடங்கிய அரிய வீடியோ தொகுப்பு..
செவ்வாய், 13 ஏப்ரல், 2021
ஏன் இந்த துயரங்கள்?
சாயி: ஆமாம், கடவுளின் அன்பு ஒரே மாதிரியாகத் தான் உள்ளது. ஆனால் அது கடவுளிடமிருந்து மட்டுமே செலுத்தப்படும் ஒருவழிப்பாதையல்ல. பக்தனிடமிருந்து கடவுளுக்கும், கடவுளிடமிருந்து பக்தனுக்கும் செல்லும் அன்பு இருவழிப்பாதையாகும்.
பஹ்ரைன் இஸ்லாமிய டாக்டர் தன் பாக்கெட்டில் இருந்து காட்டிய சத்ய சாயி படம்!
ஞாயிறு, 11 ஏப்ரல், 2021
கர்மாவை கழிப்பதற்காக பாபா அளித்த அதிர்ச்சி வைத்தியம்!
ஸ்ரீ சத்ய சாயி உயர்கல்வி நிறுவனமும் ஸ்வீடன் பல்கலைக்கழகமும் இணைந்து ஆராய்ச்சி உடன்படிக்கை!
உப்சாலா பல்கலைக்கழகம் (Uppsala University), சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமிலிருந்து 70 கி.மீ. வடக்கில் உள்ள உப்சாலா என்னும் பல்கலைக்கழக நகரத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது, ஐரோப்பாவின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1477ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது சுவீடனில் உள்ள மிகப்பழமையான பல்கலைக்கழகமாகும்.
வியாழன், 8 ஏப்ரல், 2021
புதன், 7 ஏப்ரல், 2021
பூக்காரரின் நேர்மைக்குப் பரிசாக பாபா அளித்த தங்கச் சங்கிலி!
ஏராள அற்புதம் நேர்கின்றன.. அதிலும் தாராள சுவாமி அருள் சேர்கின்றன.. சுவாமியின் அற்புதங்கள் எல்லாம் இதயம் மணக்கச் செய்பவை...பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறேன் என்பார்கள். ஆனால் பூ வைத்தவருக்கு பொன் சங்கிலி சிருஷ்டித்து ஆசீர்வதித்தார் பாபா.
செவ்வாய், 6 ஏப்ரல், 2021
சாயி அவதாரம் பற்றி மகான்கள் | ஸ்ரீ அன்னை (1878 –1973)
பரம்பொருளின் பிரகடனம்:
"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
- இறைவன் ஸத்ய ஸாயி
திங்கள், 5 ஏப்ரல், 2021
இறந்த நாயையும் உயிர்ப்பித்த பாபாவின் பெருங்கருணை!
வெள்ளி, 2 ஏப்ரல், 2021
விஞ்ஞானமே சிலிர்க்கும் அளவிற்கு சாயி அற்புதம் காணும் அமெரிக்க தம்பதிகள்!
கணவன் மனைவி இருவரும் சத்யசாயியின் ஆத்மார்த்த பக்தராக ஒருமித்து இணைந்து வழிபட்டால் எத்தகைய சாயி லீலா விநோதங்களை அனுபவிப்பர் என்பதற்கு இந்தப் பதிவு ஓர் பெரும் சான்று..
காஷ்மீரில் சமாதியான இயேசு கிறிஸ்துவை குறித்து பரமபிதா சத்யசாயி கூறுவது என்ன??
வியாழன், 1 ஏப்ரல், 2021
ஸ்ரீ சத்ய சாயி பாபாவை கிருஷ்ணராகப் பார்க்கிறேன் - Justice P.N. பகவதி
ஜஸ்டிஸ் P.N. பகவதி அவர்கள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர். இன்று 'பொது நல வழக்குகள்' என்ற பிரிவில் பல புகழ் பெற்ற வழக்குகள் விசாரிக்கப் படுகின்றன. இந்த முறையை முதலில் அமுலுக்கு கொண்டுவந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. சாயி பக்தரான இவர் 96 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்து 2017ல் சுவாமியின் திருவடியில் சங்கமித்தார். ஜஸ்டிஸ் பகவதி அவர்களின் சாயி அனுபவங்களை அவரே கூறக்கேட்போம்...