தலைப்பு

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

சுவாமி! ஒரு தலைவரின் குணநலன்கள் எவ்வாறு அமைந்திருப்பது அவசியம்?


முக்கியமாக இரண்டு லட்சணங்கள் ஒரு தலைவருக்கு இருப்பது அவசியம்! இவை இல்லாமல் இருப்பதால் தான் தற்போது தீய குணங்கள் தலைவிரித்து ஆடுகின்றன...! 
அவையே Individual character (தனிக்குணம்) , National Character (சமூக குணம்)!
இந்நாளில் இந்த இரண்டும் சேர்ந்து இருப்பவர் ஒருவர் கூட இல்லை எனலாம்! 

வெள்ளி, 27 ஜனவரி, 2023

ஸ்ரீ சந்திர யோகி | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

யோகிகள் யார் கண்ணிலும் சிறைபடாதவர்கள்... அவ்வாறு இருக்கும் ஒரு யோகி பாபாவை பற்றி கூறிய மொழிகள் என்ன? அதை யாருக்கு கூறினார்? அவரின் தீர்க்க தரிசன மொழிகள் நடந்தனவா? இல்லையா? மிக பிரம்மிப்போடு இதோ...

சுவாமி நாங்கள் மூன்று நான்கு வேளைகள் சாப்பிட்டும் உடம்பில் போதிய வலுவில்லை ஆனால் தாங்கள் குறைந்த அளவே உணவருந்தி ஏராளமான சேவை, தரிசனம் என 24/7 நாளும் இயங்குகிறீர்கள்! எப்படி இது சாத்தியப்படுகிறது?


இதுவே தெய்வீகம்! உங்களுக்கு சக்தி உணவிலிருந்து கிடைக்கிறது! அது குறைந்தால் உங்களுக்கு சக்தி குறைகிறது! 

சுவாமிக்கு சக்தி ஆகாயத்திலிருந்து கிடைப்பதில்லை... நான் காலையில் எதுவும் உட்கொள்வதில்லை! ஒரு கோப்பை தண்ணீர் (Glass of water ) அவ்வளவு தான்! 

சனி, 21 ஜனவரி, 2023

சுவாமி! ஆன்மீக சாதனா (ஆன்மீகப் பயிற்சி) தினசரி தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமா?


ஆன்மீக சாதனா அத்தியாவசியமாக இருப்பதால் தான் அதை தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்று சுவாமி சொல்கிறேன்! 
பாத்திரங்களை தினமும் தேய்த்துக் கழுவுவதால் தான் அவை தூய்மையாக இருக்கின்றன! 

வியாழன், 19 ஜனவரி, 2023

கர்னல் ஜோகா ராவ் | புண்ணியாத்மாக்கள்


பூரணாவதாரம் ஸ்ரீ சத்ய சாயிபாபா தனது 65வது பிறந்ததினப் பேருரையின்போது பின்வருமாறு குறிப்பிட்டார், "கடந்த இருபது ஆண்டுகளாக பிரசாந்தி நிலையத்தின் பல்வேறு வசதிகளை மேம்படுத்துவதிலும், மத்திய அறக்கட்டளையின் உறுப்பினராக சிறப்பாகப் பணியாற்றுவதிலும் இரவும் பகலும் இடைவிடாது உழைத்தவர்   ஜோகாராவ். எல்லோரும் அவரை கர்னல் ஜோகாராவ் என்று அழைக்கிறார்கள், ஆனால் அவர் உண்மையில் கர்மயோகி ஜோகாராவ்.  (பகவான் பின்னர் கர்னல். ஜோகாராவின் கையில் தங்கத்தாலான கங்கணம் ஒன்றை அணிவித்தார்). எப்ப்பேற்பட்ட பாராட்டு! பரமாத்மாவினிடமே நேரடியாக கர்மயோகி பட்டம் பெறுவதென்றால் எத்தகைய அயராத சேவையாற்றியிருக்க வேண்டும் அந்த புண்ணியாத்மா?  

சுவாமி! ஆன்மீக சாதனையின் பயன்கள் உடனுக்குடன் எங்களுக்குக் கிடைப்பதில்லையே! இது பற்றி சுவாமி என்ன கூறுகிறீர்கள்?

உங்கள் அணுகுமுறையே தவறானது! நீங்கள் விஷயங்களை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்! உதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன்! 

பிள்ளையை பள்ளியில் lkg'யில் சேர்த்து கல்வியை ஆரம்பித்து வைக்கிறீர்கள்... அப்படியே தொடர்ந்து 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, BA or B.Sc அல்லது B.Com போன்ற பட்டப்படிப்பு வரை எத்தனை ஆண்டுகள் பிடிக்கின்றன?!

எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும்! 

புதன், 18 ஜனவரி, 2023

பலவடிவில் பாபா தோன்றி தற்கொலையை தடுத்த ஆச்சர்ய லீலை!


தன்னை சரண் அடைந்தவர்கள் அபயம்  எனக்கூறி  கண்ணீர் விடும் போது   பாபா தான் கூறியதை போலவே அவர்கள் கவலையை  போக்க பல  அற்புதங்களை செய்தார். அவரது  அற்புதங்கள்  ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி  அனைத்தும்  சமத்துவ நோக்கிலேயே நிகழ்த்தப்பட்டது.

சுவாமி! எங்கள் செயல்களுக்கு நாங்களே பொறுப்பு... அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது என்கிற போது இந்நிலையில் கடவுள் பக்தி எந்த அளவில் பயனளிக்கும்?

இறைவன் எல்லாவற்றையும் படைத்துவிட்டு அவற்றை அனுபவிப்பதற்கான முழு சுதந்திரத்தையும் மனிதருக்கு வழங்கி இருக்கிறார்! ஆனால் அதில் ஓர் நிபந்தனை... 

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

பொங்கலாய்ப் பொங்கிய பாபாவின் சர்க்கரைப் பொங்கல் கருணை!


சக்கரைப் பொங்கல் சாப்பிடு என அக்கறையாய் மொழிந்த இறைவன் பாபா பேச்சைக் கேட்டும் அங்கே பொங்கலே இல்லை....பிறகு எவ்வாறு பாபா உரைத்த பொங்கல் சாப்பிடும் நிகழ்வு சேவைத் திலகம் கஸ்தூரியே எதிர்பாராத வேளையில் நிகழ்ந்தது என்பதும் இது தொடர்பான இன்னொரு சுவாரஸ்ய அனுபவமும் பொங்கல் வாழ்ந்தாய் இனிக்க இனிக்க இதோ...

301-350 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!

பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..

சனி, 14 ஜனவரி, 2023

எங்களின் இந்த மனதை ஆன்ம விசார மார்க்கத்தில் செலுத்தமுடியவில்லையே! இயல்பாக மனம் அலைபாய்கிறது என்பதாலா? இல்லை வேறு எதனாலுமா?

மனம் நிலை கொள்வதில்லை, மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை என்கிறீர்கள்! இது உண்மை அல்ல!

மனம் என்பதே உண்மையில் இல்லை.. 

எப்படி துணியானது நூல்களின் சேர்மானமோ அதுபோல் ஆசைகளின் அழுக்குமூட்டையே மனம்! மனம் என்பது தனியாக ஒன்று இல்லை! 

வியாழன், 12 ஜனவரி, 2023

இறைவனது அருள் கிடைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

இறைவனின் இதயத்தை நெகிழச் செய்து நெக்குருகச் செய்யும் சக்தி பக்தி ஒன்றே தான்! இறைவன் உங்கள் செல்வத்தையோ , கல்வித்திறனையோ, அதிகார பலத்தையோ மதிப்பதில்லை! உங்கள் பக்தி மட்டுமே இறைவனை ஈர்க்க வல்லது!

புதன், 11 ஜனவரி, 2023

ஓம் சரவணபவ சுவாமிகள் | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

இலங்கை சாயி நிலையத்திற்கு வந்திருந்த ஒரு துறவி அனுபவித்த நிகழ்வும், நடந்த புத்தாண்டு வைபவத்தில் இறைவன் பாபா தனது பேரிருப்பை காட்டியதும் சுவாரஸ்ய அனுபவப் பகிர்வாக இதோ‌...

செவ்வாய், 10 ஜனவரி, 2023

சுவாமி! சிலர் இறைவனுக்கு உருவம் இல்லை எனவும் பலர் உருவம் உள்ளது எனவும் வழிபடுகின்றனர்? இதில் எது உண்மை? எது சிறந்தது?


இதில் நான் பலரின் எண்ணம் தவறாக உள்ளது! 

உருவம் என்ற ஒன்றே இல்லாமல்.. உருவம் இல்லாமை  எப்படி வரும்?

இறைவனை உருவமற்றவனாக எப்படி உன்னால் நினைக்க இயலும்?

உனக்கே ஒரு உருவம் இருக்கிறது அல்லவா?!

உருவம் இல்லாமல் எப்படி ஒன்றோடு தொடர்புபடுத்திக் கொள்ள இயலும்?

திங்கள், 9 ஜனவரி, 2023

யோகினி ஸ்ரீ வேங்கட லஷ்மம்மா | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

யோகிகள் விளம்பரங்களில் வருவதில்லை... அவர்களுக்கு விளம்பரங்களும் தேவையில்லை... அப்படி ஒரு யோகினி பாபாவை எவ்வாறு உணர்கிறார்? தன்னை நாடி வந்த ஒருவருக்கு அவர் பாபா பற்றி பகிர்ந்த பேருண்மை யாது? அந்த நபர் யார்? சுவாரஸ்யமாக இதோ...

சனி, 7 ஜனவரி, 2023

NEW BOOK: சாயியுடன் ஒரு பயணம் (ஆன்மீக விழிப்புணர்வூட்டும் கனவுகளும், அனுபவங்களும்)

சாய்ராம் ! 

சாயியுடன் ஒரு பயணம் ஆன்மீக விழிப்புணர்வூட்டும் கனவுகளும், அனுபவங்களும்!


நூல் ஆசிரியர்: திரு S.R. ஹரிஹர கிருஷ்ணன்.

நூலை பற்றி அறிமுகம்: S.ரமேஷ்

Ex கன்வீனர் சேலம் சமிதி

வெள்ளி, 6 ஜனவரி, 2023

ஸ்ரீ விஸ்வயோகி விஷ்வம்ஜி மகராஜ் | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

ஒரு துறவி எவ்வாறு யோகியாகிறார்... அவருக்கு ஏற்படுகிற ஒரு விபத்து.. அதை எவ்வாறு பாபா சங்கல்பம் என உணர்ந்து கொள்கிறார்.. பிற்பாடு எதிர்பாரா அந்த விபத்து எவ்வகையே பலனை ஏற்படுத்துகிறது என்பது சுவாரஸ்யமாக இதோ...

சுவாமி! நிறைய பேர் எப்போதும் கவலைப்படுகின்றனர்... Worry (வருத்தம்) என்பது எதனால் விளைகிறது?

எனது நோக்கில் worry என்பதே இல்லை! இந்த Worry ( வருத்தம்) என்பது Mental Created Fear (மனதால் கற்பனை செய்யப்படுகிற பயமே!) அவ்வளவு தான்!

செவ்வாய், 3 ஜனவரி, 2023

தன் சமாதிக்குப் பிறகு பாபாவை தரிசிக்க வந்த இறைத்தாய் ஈஸ்வராம்பா!

இறைவன் பாபா பற்றற்றவர்... அவருக்கெந்த பந்த பாசமும் இல்லை... சத்தியத்தை தன் அங்க அசைவிலும் வெளிப்படுத்துகிறவர் பாபா! அப்படி இருக்கையில் பாபா எனும் சைதன்ய ஜோதியை தாங்கிய தெய்வீகத் திருவிளக்கான ஈஸ்வராம்பா பாபாவால் பெற்ற சத்தியப் பாராட்டு யாவை? சுவாரஸ்யமாக இதோ...

திங்கள், 2 ஜனவரி, 2023

பாபாவே விஷ்ணு என உணர்ந்தபின் ஒரு பக்தருக்கு ஏற்பட்ட விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண அனுபவங்கள்!


பேரிறைவன் பாபா பல பக்தர்களுக்கு அவரவர் இஷ்ட தெய்வ ரூபங்களில் காட்சி தருபவர்.. காரணம் - பாபாவே பரப்பிரம்மம்! ஒரு பக்தருக்கு பாபாவால் ஏற்பட்ட விஷ்ணு அனுபவமும், நூலாசிரியரின் தரிசன அனுபவமும்... ஒரு முதிய பக்தைக்கு குணமான காது பிரச்சனையும் சுவாரஸ்யமாக இதோ...

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

ஸ்ரீ சத்யசாயி பகவானின் புத்தாண்டு செய்தி ~ அஸ்வின் குமார் (Alumnus, SSSIHL, Prasanthi Campus)


ஒவ்வொரு ஆண்டும் புதிதாய் பிறப்பதாக வெளியே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். ஆண்டு மட்டுமல்ல ஒவ்வொரு நொடியுமே கடந்த நொடியைப் போல் அன்றி புதிதாகவே பிறக்கிறது. தனது கடந்த கால அழுக்கு மூட்டைகளை சுமக்காத இதயமே புதியதை கொண்டாடுகிறது. அத்தகைய இதயத்திற்காக இறைவன் அளிக்கும் செய்தி இதோ...