தலைப்பு

சனி, 27 ஏப்ரல், 2024

இரு அவதாரங்கள் வெளிப்படுத்திய சிவ அம்சங்கள்!

ஸ்ரீ கிருஷ்ணர் விஷ்ணு அவதாரம் தானே.. எப்படி அவர் சிவனின் அம்சமாகிறார்? பாபாவும் ஸ்ரீ கிருஷ்ணர் என்கிற போது அவரும் சிவமா? எப்படி? ஆச்சர்யப்படும்படியான ஆதாரப் பூர்வமான பதிவுகள் சுவாரஸ்ய சுருக்கமாக இதோ..!

திங்கள், 15 ஏப்ரல், 2024

கனல் எறிந்தாலும் கல் எறிந்தாலும் மந்தஹாசம் குறையாத இரு அவதார அகம்!


இரு அவதாரங்களின் மேல் பொறாமைப் பட்டு இரு யுகங்களிலும் தீய குணங்கள் பெற்றோர் என்னவெல்லாம் செய்தனர்... ? அதை எவ்வாறு இரு யுகத்து அவதாரங்களும் எதிர்கொண்டனர்? சுவாரஸ்யமாக இதோ...!

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

தனக்கொரு நிகர் இல்லா இரு தனிப்பெரும் அவதாரங்கள்!


போலியான ஆசாமிகள் உண்மையான அவதாரத்திடம் சவால் விட்டால் என்ன நேரும்பிரபஞ்ச நெருப்பிடம் சிறு பிரகாசத்தைச் சுமக்கும் மின்மினிப் பூச்சிகள் சவால் விட்டால் என்ன நேருமோ அது நேரும்ஆம்...இரு யுகங்களிலும் இரு அவதாரங்களும் பல சவால்களை எதிர் கொண்டிருக்கிறார்கள்... அப்படி சில மூடர்கள் சவால் விட்ட அந்த விநோத சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...! 

வியாழன், 4 ஏப்ரல், 2024

ஸ்ரீ சத்ய சாயிபாபா ~ என் வாழ்க்கையின் ஒளி - லெப்டினன்ட் ஜெனரல் S.P. மல்ஹோத்ரா P.V.S.M. (Retd)

லெப்டினன்ட் ஜெனரல் S.P. மல்ஹோத்ரா P.V.S.M. (Retd) அவர்களுக்கு பாபாவை பற்றி எப்படி தெரிய வருகிறது என்பது பற்றியும், இவரது வாழ்க்கை முறைகளை சுவாமி எவ்வாறு மேம்படுத்துகிறார், வேண்டுகோள்களை ஏற்கிறார், நெருக்கடியான சமயங்களில் சுவாமி எவ்வாறு அருள் பாலிக்கிறார் என்பதை குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். இறைவனுடனான அவருடைய அனுபவங்களில் சில.... 

புதன், 3 ஏப்ரல், 2024

பாபா எனும் ஜோதியில் கலந்தார் பரம பக்தர் Prof. அனில் குமார்!

பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர். பாபாவின் அண்மை என்னும் அருள் நிழலை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து, மகிழ்ந்து, அந்த சுவையை அனைவரிடமும் சத்சங்க அனுபவமாகப் பகிர்ந்து வாழ்ந்தவர். பரமனும் பர்த்தியை விட்டுஅகலவில்லை , பக்தரும் தமது இறுதிவரை எங்கும் செல்லவில்லை. ஐயனின் இணையடி நிழலில் ஒன்றாகக் கலந்து விட்டார் Prof. அனில் குமார் காமராஜூ அவர்கள்.

திங்கள், 1 ஏப்ரல், 2024

"மறு ஜென்மம் எடுத்தேன்!" -- நடிகர் ரகுவரன்

(கல்கி பத்திரிகையில் 26-11-2000'ல் வெளியான ஆச்சர்யக் கட்டுரை)

பிரபல நடிகர் ரகுவரன் எவ்வாறு பேரிறைவன் பாபாவின் கருணை வளையத்திற்குள் வந்தார்? என்பது பற்றியும், எத்தகைய அகம் - புறம் மாற்றத்தை அவர் பெற்றார் எனும் ஸ்ரீ சத்ய சாயி அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...!