எவ்வாறு ஒரு ஆங்கிலேயருக்கு தானாக தனைக் காட்டி தயை புரிந்து தாராள கருணையில் தனது பக்தனாக பேரிறைவன் பாபா ஆட்கொண்டார் எனும் பேரழகிய பதிவு சுவாரஸ்யமாக இதோ...!
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரசாந்தி நிலையம்
- பிரேம சாயி பாபா
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- தெய்வீக நிகழ்வுகள்
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
செவ்வாய், 11 மார்ச், 2025
சனி, 8 மார்ச், 2025
கைத் தாங்கலாய் பிடித்து அமர்த்தி ஹார்லிக்ஸ் கொடுத்த பாபா!
எவ்வாறு ஒருவரின் அறுவை சிகிச்சை நேரத்தில் தனது பேரிருப்பையும் , சோர்வாக இருந்த ஒரு மருத்துவருக்கு பாபா தயையோடு தாங்கி ஊக்கமளித்த ஆச்சர்ய சம்பவங்களும் சுவாரஸ்யமாக இதோ...!
வெள்ளி, 7 மார்ச், 2025
உயிருக்கு போராடிய குழந்தை - பாபா திருப்படம் ஏற்படுத்திய அதிசயம்!
எவ்வாறு ஒரு கவலைக்கிடமான குழந்தையை பாபாவின் புகைப்படம் காப்பாற்றியது என்பதைப் பற்றி அதை நேரிலேயே கண்டு வியந்த ஒரு பக்தை பதிவு செய்தவை மற்றும் அவரின் தனி பாபா தரிசன மகிமை அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...!
வியாழன், 6 மார்ச், 2025
இரு அவதாரங்களே பரமாத்மா!
துவாபர யுகம் மற்றும் கலியுகத்தின் இரு அவதாரங்களும் பரமாத்மா என்பதை கீதை வழியேவும் பாபாவின் ஞான வாக்கு வழியேவும் உணரப் போகிறோம் பரவசமாக இதோ...!
செவ்வாய், 4 மார்ச், 2025
நேரில் தோன்றி திருப்பதி பெருமாள் சொன்ன ரகசியம்!
எவ்வாறு ஒரு நபருக்கு திருப்பதி பெருமாள் காட்சி கொடுத்து சொன்ன ரகசியம் என்ன? அதைத் தொடர்ந்து அவருக்கு நடந்த அற்புதம் என்ன? விறுவிறுப்பாக இதோ..!
சனி, 1 மார்ச், 2025
மடியில் விழுந்த மாலை - முதுமை இதயம் அடைந்த லீலை!
பேரிறைவன் பாபாவின் பெரும் பரிவால் எவ்வாறு பொருளாதார பிரச்சனையும் இதய நோயும் குணமானது எனும் இருவகை அற்புதங்கள் ஒரே பதிவில் விறுவிறுப்பாக இதோ...!
வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
ஆயிரம் பிறவிகளின் புண்ணியமே நமக்கு இரு அவதாரங்களின் தரிசனம்!
எவ்வாறு இரு அவதாரங்களின் தரிசனமும் அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்க்காது எனும் உண்மையை அவர்களே அகம் திறந்து நம்மை உணரச் செய்கிற ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!
வியாழன், 13 பிப்ரவரி, 2025
அதி ருத்ர மஹா யக்ஞம் - பிரசாந்தி நிலையம் பிவ் 14-25 2025
ஸ்ரீ ருத்ரம்:
ரிக், யஜூர், சாம, அதர்வன என வேதங்கள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் யஜூர் வேதம், வழிபாடுகள், வேள்விகள், அவை நடத்தும் முறைகள் ஆகியவை பற்றி விவரிக்கிறது. யஜூர் வேதத்தில் தான் ருத்ரம் என்னும் துதி உள்ளது. ருத்ரம், ருத்ர ஜபம் என்பது சிவ பெருமானுக்குரியது என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் வேதங்களில் ருத்ரத்திற்கு அளவிட முடியாத பல விஷயங்கள் உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2025
பிப்ரவரி 4 - இன்று உலக புற்றுநோய் தினம்!!
வியாழன், 5 டிசம்பர், 2024
351-400 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!
பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..
புதன், 27 நவம்பர், 2024
ஏன் சமீப காலத்தில் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா பல விமர்சனங்களுக்கு உள்ளாகிறார்?
ஆம்! ஷிர்டி ஸ்ரீ சாயிபாபா பற்றி வாட்ஸ் அப்'பில் பல தவறான செய்தி பரப்பப்படுகிறது! அதை யாரும் நம்ப வேண்டாம்!
சனி, 16 நவம்பர், 2024
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!" -- சத்தியம் பகிரும் இரு அவதாரங்கள்!
எவ்வாறு இரு அவதாரங்களுமே நிரந்தரமானவர்கள் என்பதன் சத்திய வாக்கை எந்தெந்த சந்தர்ப்பங்களில் ஒரே விதமாக மொழிந்திருக்கிறார்கள்? அந்த விளக்க சுவாரஸ்யம் ஆதாரப்பூர்வமாக இதோ...
வியாழன், 14 நவம்பர், 2024
ஒவ்வொரு அசைவிலும் ஸ்ரீ கிருஷ்ணரையே பிரதிபலிக்கும் ஸ்ரீ சத்ய சாயி!
எவ்வாறு பாபா தனது அசைவுகளில் கூட தனது முந்தைய கிருஷ்ணாவதாரத்தை பிரதிபலிக்கிறார்...? சுவாரஸ்யமாக இதோ...!
சனி, 2 நவம்பர், 2024
வெள்ளி, 1 நவம்பர், 2024
"நீங்கள் என்னுடைய பிரதிபலிப்புகளே!" - பரம ரகசியம் பேசும் இரு அவதாரங்கள்!
எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதும்... அதை ஸ்ரீ கிருஷ்ணரே தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் வெளிப்படுத்தியதும் சுவாரஸ்யமாக இதோ...!
சனி, 26 அக்டோபர், 2024
புண்ணியம் செய்தவர்களுக்கே தரிசனம் அளிக்கும் இரு புனித அவதாரங்கள்!
எவ்வாறு இரு அவதாரங்களையும் மனிதர்களால் மண்ணுலகில் தரிசிக்க முடிகிறது எனும் பேருண்மையும், நல்ல செயல்களே புண்ணியங்களாக உருமாறுகின்றன எனும் பிரபஞ்ச ரகசியமும் சுவாரஸ்யமாக இதோ...!
வியாழன், 24 அக்டோபர், 2024
"என்னை விட சிறந்தது உலகில் எதுவுமில்லை!" -- அகம் திறக்கிறார்கள் இரு அவதாரங்கள்!
எவ்வாறு இரு அவதாரங்களே உலகில் எல்லாவற்றையும் விட சிறந்தவர்கள்? இரு அவதாரங்களே விளக்குகின்றன சுவாரஸ்யமாக இதோ...!
ஞாயிறு, 20 அக்டோபர், 2024
உரவகொண்டா சாயி அவதாரரின் தொடக்கப் புள்ளி!
சனி, 19 அக்டோபர், 2024
"என்னுடைய சங்கல்ப விருப்பமே இந்த சிருஷ்டிகள்!" -- ஒரு சேர்ந்து விளக்கும் இரு அவதாரங்கள்!
இந்த உலகத் தோற்றத்திற்கு தாங்களே காரண கர்த்தா என்று பிரகடனப்படுத்தும் இரு அவதாரங்களின் நேரடி வாக்குமூலம் சுவாரஸ்யமாக இதோ...!
வியாழன், 17 அக்டோபர், 2024
"நான் உன்னுள்ளேயே இருக்கிறேன்!" -- ஒன்றிணைந்து உண்மை மொழிந்த இரு அவதாரங்கள்!
எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் உறுதியோடு கீதையாய் மொழிந்ததையே ஸ்ரீ சத்ய சாயியும் மொழிந்து ஆன்மீக உயர் லட்சியமான அத்வைதத்தை இதயத்தில் பதிவு செய்கிறார் என்பது சுவாரஸ்யமாக இதோ...!
வியாழன், 5 செப்டம்பர், 2024
பேராசிரியர்களுக்கு ஞானாசிரியர் பாபாவின் வழிகாட்டுதல்கள்!
அறிவுரை வழங்கும் ஆசிரியர்களுக்கு யார் அறிவுரை வழங்குவது? இறைவனே! ஆம் அறிவுக்கு ஞானமே அறிவுரை வழங்கி நல்ல வழியில் ஆற்றுப்படுத்த முடியும்! அத்தகைய ஆற்றுப்படுத்துதலை இறைவன் ஸ்ரீ சத்ய சாயியே கீதோபதேசமாய் புரிகிறார் இதோ...
புதன், 4 செப்டம்பர், 2024
சாயி பக்தர்களே உஷார்!!
ஸ்ரீ சத்ய சாயி பாபா மகா சமாதியான (2011'க்கு) பிறகு ஒரு வருடம் கடந்து கர்நாடகா- மாண்டியாவில் ஸ்ரீ பிரேம சாயி பாபாவாக அவதரிப்பார் என ஸ்ரீ சத்ய சாயி பாபாவே பல முறை பல இடங்களில் அறிவித்திருந்தும் கூட பலர்/பல போலி பிரேம சாயி'களை நம்பி தேடிப் போவது சாயி வழிக்கே முரணானது! இதை ஒரு முழு நீள காணொளியாகவும் (Documentry) ஸ்ரீ சத்ய சாயி யுகத்தில் ஆதாரப்பூர்வமாக வழங்கி இருக்கிறோம்!
ஞாயிறு, 1 செப்டம்பர், 2024
சின்னக் கதை - சாயி விதை!!
ஒரு சம்பவம் வழி ஆன்மீகம் விளக்குவது சனாதனம்! நினைவை விட்டு அகலாமல் இருக்க தார்மீகக் கதை வழி தர்ம விதை தூவுவது இறையியல் மரபு! அதனை பேரிறைவன் பாபா கையில் எடுக்கிறார்! தனது ஞானப் பொழிவில் , அறம் பொருளின் அர்த்தம் விளங்க குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி எளிமையாக புரிய வைக்கும் சாயி யுக்தி இது! அப்படி அற்புதச் சம்பவம் வாயிலாக , நன்நெறியே கோயிலாக, அவர் ஆன்மீகம் தூவிய ஆன்ம வீரிய சாயி விதைகள் இதோ...!
புதன், 28 ஆகஸ்ட், 2024
சென்னை 🔁 புட்டபர்த்தி இடையே தினசரி புதிய ஏசி பேருந்து சேவை!
சனி, 24 ஆகஸ்ட், 2024
"படைத்தல் - காத்தல் அழித்தல் எனது பணியே!" -- ஒரு சேர்ந்து வெளிப்படுத்தும் இரு அவதாரங்கள்!
ஐந்தொழில் ஆற்றும் இறைவனான இரு அவதாரங்களும் முக்கியமான மூன்று இறைத் தொழிலை எவ்வாறு சிறப்போடு செயல்புரிகின்றன... சுவாரஸ்யமாக இதோ...!
புதன், 21 ஆகஸ்ட், 2024
'நெஞ்சம் மறப்பதில்லை' படம் போல 'திகில்' தரக்கூடிய சத்ய சாயி அனுபவம்!
ஸ்ரீ சத்ய சாயிபாபா காலத்தையும், வெளியையும் கடந்தவர் என்பதற்கான நிறைய அனுபவங்களில் இதுவும் ஒன்று. காலங்களை தனதாக்குபவர்.. கடந்தவர்.. கட்டமைப்பவர்.. பராமரிப்பவர் யாவும் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியே... ஆதலாலே அவரை 'பேரிறைவன்' என அனுபவத்தினால் அழைக்கிறோம். திகில் தரக்கூடிய முன் ஜென்மம் தொடர்பான ஒரு பெரிய அனுபவம் இதோ...
சனி, 17 ஆகஸ்ட், 2024
வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024
ஸ்ரீ பிரேம சாயிக்காக காத்திருக்கும் TVS வேணு சீனிவாசன்!
சனி, 10 ஆகஸ்ட், 2024
கடைசி மூச்சிலும் கடவுளை நினைப்பவர்க்கு முக்தி கொடுக்கும் இரு முழுமை அவதாரங்கள்!
எவ்வாறு நமது மரணப் படுக்கையில் இறைவனையே நினைத்துக் கொண்டு மூச்சு விட்டால் இறைவனின் பாதங்களையே அடையும் முக்தியைப் பெறலாம் எனும் பேருண்மையை இரு அவதாரங்களும் அதற்கு செயல் வடிவம் தந்தார்கள் எனும் ஆச்சர்யப் பதிவுகள் சுவாரஸ்யமாக இதோ...!
செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024
யார் சாயி மாணவர்? - சாயி கல்லூரி மாணவரே சாயி மாணவரா?
உண்மையில் சுவாமியின் கல்லூரியில் படித்த மாணவன், சாய் மாணவன் இரண்டுக்கும் வேறுபாடு உள்ளதா? வித்தியாசம் உள்ளதா? ஆம் இதுவரை யாரும் யோசித்து பார்த்திடாத, கேள்வி பட்டிராத கேள்வி. இதற்கான விடைதான் என்ன? யார் தான் அறிவார் சித்ராவதி நதி தீரன், பக்த ஹ்ருதய வத்சலன் பேரிறைவன் பாபாவே கேள்வியின் நாயகனாகி விடைக்கான விளக்கத்தையும் தருகிறார். சுவாமியின் அற்புத விளக்கம், பதிவை வாசித்த அடுத்து நொடி உங்களையும் சாய் மாணவனாக மாற்றிவிடும். அந்த அற்புத பதிவு இதோ சாய் மாணவன் யார்?
ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024
உண்மையான நட்பு என்றால் என்ன?
ABC of Life is Avoid Bad Company - அதாவது வாழ்க்கையின் அடிப்படையே தீயோர் நட்பை தவிர்த்தல் என்கிறார் பேரிறைவன் பாபா! எவர் தீயவர்? ஏன் அவர்களின் உறவு நம்க்கு ஆபத்து என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!! இந்த நண்பர்கள் தினத்தில் நட்பைக் கொண்டாட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது உலகியல் கல்வி ஆனால் எது உண்மையான, நன்மையான நட்பு என்று சொல்லிக் கொடுத்து நம்மை கொண்டாட வைப்பது பாபா வழங்கிடும் ஆன்மீகக் கல்வி, இதோ...
வியாழன், 1 ஆகஸ்ட், 2024
வயநாடு மக்களுக்காக பிரார்த்தனை செய்வோம்!
செவ்வாய், 30 ஜூலை, 2024
எல்லா சமயங்களுக்குமான சமமான இரு சமத்துவ அவதாரங்கள்!
இரு அவதாரங்களும் ஒரு சமயத்திற்கான கடவுளர் அல்ல , அவர்கள் இருவருமே எல்லா சமயங்களுக்குமான இறைவன் என்பதை ஆச்சர்ய சம்பவங்களின் வாயிலாக உணர்த்தும் உன்னதப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!
வியாழன், 25 ஜூலை, 2024
டாக்டர் B சீதாராமையா | புண்ணியாத்மாக்கள்
மனிதர்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் ஒவ்வொரு மனிதரும் கடவுளின் சொரூபமே! மனிதருக்கு விளைகின்ற இன்பமும் துன்பமும் தனிப்பட்ட உணர்தலுக்கானது மட்டுமல்ல.. அடுத்தவர்களின் இன்ப துன்பங்களைப் புரிந்து கொள்வதற்காகவும் தான்! இன்னும் சொல்லப்போனால்... ஒவ்வொரு மனிதரும், தாம் பெற்றிருக்கும் உடல்.. பிறருக்கு சேவை செய்வதற்காகப் பெற்ற வரமாகக் கருத வேண்டும் என்று வேதமும் "பரோபகாரார்தம் இதம் சரீரம்" என்று பிரகடனம் செய்கிறது! துரதிர்ஷ்டவசமாக, இன்று மனிதனுக்கு சேவை என்றால் என்ன என்றே தெரியவில்லை. மனிதர்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயலும் வணிக நோக்கத்திலேயே செய்யப்படுகிறது. மனிதர்கள், ஏதாவது ஆதாயம் இருந்தால் ஒழிய... ஒருவரை சந்தித்து சிரித்துப் பேசி நலம் விசாரிப்பதைக் கூட பயனற்ற காரியமாக கருதத் தொடங்கிவிட்டனர். 20ம் நூற்றாண்டில்... மனித வாழ்க்கைக்கு அடிப்படையான.. உணவு, நீர் மற்றும் மருத்துவம் ஆகிய மூன்றுமே உச்சகட்ட வணிகமயம் ஆகிவிட்டது. அப்படியே போனால்.. மனிதன் மிருகநிலைக்கு எளிதில் தள்ளப்பட்டு மீண்டும் பல உலக யுத்தங்கள் வெடிப்பது நிச்சயம் என்ற சூழ்நிலையில் தான் இறைவன் பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயியாக பூமிக்கு வந்தார்.
வியாழன், 18 ஜூலை, 2024
"எல்லா பெயர்களும் வடிவங்களும் என்னுடையவையே!" -- இரு அவதாரங்களின் ஒரு சேர்ந்த பிரகடனம்!
சகலம் ஸ்ரீ கிருஷ்ண மயம் போலவே சகலம் ஸ்ரீ சாயி மயம் என்கிற ஆன்மீகப் பேருண்மையை வாசிப்பவர்களின் இதயங்களில் ஆழமாகப் பதிகிறபடி இரு அவதாரங்களுமே அதனை எவ்வாறு பிரகடனப்படுத்துகிறார்கள் எனும் ஆச்சர்ய மொழிகள் சுவாரஸ்யமாக இதோ...!
செவ்வாய், 9 ஜூலை, 2024
1948'ல் சனாதன சாரதியை அனுபவித்துச் சிலிர்த்த கப்பல் பார்த்தசாரதி!
பாபாவின் ஆதிகாலத்து பக்தர்களின் சிலிர்க்க வைக்கும் நேரடி வாக்குமூலங்கள் பற்பல... அதை ஒட்டுமொத்தமாகத் திரட்டினால் பாற்கடலாய் இதயத்தில் அமுத அலையோசையே எழும்... அத்தகைய பக்தர் ஒருவரின் அனுபவங்கள் சுவாரஸ்யமாய் இதோ...
சனி, 6 ஜூலை, 2024
ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் வழங்கிய ஸ்ரீ கிருஷ்ண தரிசனங்கள்!
பாபா ஸ்ரீ கிருஷ்ணரே என்கிற சத்தியத்திற்கு சாட்சியாக பாபாவே பல பக்தர்களுக்கு வழங்கிய ஸ்ரீ கிருஷ்ண தரிசனங்கள் மெய் சிலிர்க்கும்படியானது... அதன் ஆச்சர்ய நிகழ்வுகள் சுவாரஸ்யமாக இதோ...!
வெள்ளி, 28 ஜூன், 2024
ரம்மியமான இரு அவதாரங்கள் வழங்கிய ராம தரிசனங்கள்!
ஸ்ரீ கிருஷ்ணரும் ராம தரிசனம் வழங்கி இருக்கிறாரா? பாபாவும் அவ்வாறு புரிந்திருக்கிறாரா? எனும் ஆச்சர்யப்படுபவர்களின் இதயங்களில் அமுத மழையே வரிவடிவமாகப் பொழியப் போகிறது சுவாரஸ்யமாக இதோ...!
வெள்ளி, 14 ஜூன், 2024
பேராசிரியர் ஸ்ரீ அனில்குமார் காமராஜு | புண்ணியாத்மாக்கள்
பேராசிரியர் அனில் குமார் காமராஜு, பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் சொற்பொழிவுகளின் போது ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் என்பதாக பெரும்பாலோரால் அறியப்படுபவர்.ஒயிட்ஃபீல்டில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் (பிருந்தாவன் வளாகத்தின்) முதல்வராக இருந்தவர். பிரசாந்தி நிலைய வளாகத்தில்... உயிரி வேதியியல் துறையில், 2012ம் ஆண்டு வரை பேராசிரியராகப் பணியாற்றியவர். பொதுவாக வெளியுலகிற்குத் தெரிந்ததெல்லாம் இவ்விதமான அறிமுகமே! இவற்றைக் கடந்து... அவர், சுவாமியின் மகாசேவகர்களில், அத்யந்த பக்தர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர். சுவாமிக்கும் அவருக்கும் இருந்த அனுபந்தம், அதன் ஆரம்பகால சிக்கல்கள், பிற்கால முதிர்ச்சி மற்றும் இறுதி ஐக்கியம் பற்றி புண்ணியாத்மாக்கள் வரிசையில் காண்போம்.
திங்கள், 10 ஜூன், 2024
ஆவியின் பேயாட்டத்தை தனது பார்வையிலேயே அடக்கிய பாபா!
முற்காலத்தில் பேய் பிடித்தவர்களை பாபாவிடம் கொண்டு வருவார்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அணுகுமுறையில் பாபா அதை சரி செய்திருக்கிறார், அப்படி ஒரு திகில் சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...
சனி, 8 ஜூன், 2024
வெள்ளி, 7 ஜூன், 2024
பூர்வ ஜென்மங்கள் பேசி காரணத்தை புரிய வைத்த இரு கடவுள் அவதாரங்கள்!
ஒரு விஷயத்தை ஏன் அவதாரங்கள் புரிகின்றன? ஏன்? ஏன்? ஏன்? எனக்கு இல்லையா? அவனுக்கா? என்ன இந்த பாரபட்சம்? போன்ற பல்வேறு விதமான நமது கேள்விகளுக்கு இரு அவதாரங்களும் உணர்த்தும் பூர்வ ஜென்ம காரணங்கள் சுவாரஸ்யமாக இதோ...!
வியாழன், 6 ஜூன், 2024
இறைத்தாய் ஈஸ்வரம்மா பாபாவின் கைக்குட்டையால் இதயத்தில் எழுதிய பாசக் கடிதம்
பாபாவின் தாய் ஒரு தெய்வீகத் தனிப்பிறவி... அந்த ஸ்படிக வயிற்றில் நீல ஒளியாய் நுழைந்த சூரியன் பாபா... அவரே ஈஸ்வர அன்னையின் இயல்பை விளக்குகிறார் இதோ...
புதன், 5 ஜூன், 2024
பரம்பொருள் பாபா - சூட்சும அறுவை சிகிச்சை நிபுணர்!
நான் ஒரு ஆன்மீக குடும்பத்தில் பிறந்தது எனக்குக் கிடைத்த ஒரு வரமாக நான் நினைக்கிறேன். எனது தாயார் ஸ்ரீ ஷிரடி சாயிபாபாவின் தீவிர பக்தர். எனது மூத்த சகோதரருக்கும் எனக்கும் அவரது மகிமைகளைப் பாட கற்றுக் கொடுத்து தினசரி காலை மற்றும் மாலை பிரார்த்தனைகளில் பாட வைத்து பக்தி மார்க்கத்திற்கு அடித்தளம் அமைத்தார். என் தந்தை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் இருந்து உத்வேகத்தைப் பெற்று, ஆன்மீக பயிற்சியின் அத்வைத அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி ஆன்மீகத் தேடுலில் ஈடுபட்டிருந்தவர். எங்கள் தந்தை எங்களுக்கு ஞான மார்க்கம் பற்றிய புரிதலை வளர்ப்பதற்கு அடித்தளம் அமைத்தவர். எனது சிறுவயதில் இருந்தே எனக்கு வழிகாட்டியாகவும் ஆதரவாகவும் ஆன்மீக வளர்ச்சியில் எனது நாயகனாகவும் வழிகாட்டியாகவும் தொடர்ந்து இருந்த வந்த என் மூத்த சகோதரர் எனக்குக் கிடைத்த மற்றொரு வரம்.
அவதார ரகசியம் - 17.05.1968' ஆம் ஆண்டு உலக மகா நாட்டில் பாபா பகிர்ந்தவை!
பேரிறைவன் பாபாவின் ஆதிகாலத்து அரிய உரை! அதுவும் உலக மகாநாட்டில் மேடையில் பாபா பொழிந்த சத்திய மொழிகள், வாசிக்க அரிதான பொக்கிஷம், உணரப்பட வேண்டிய பேருண்மை சுவாரஸ்யமாக இதோ...
வியாழன், 30 மே, 2024
மகாசமாதிக்குப் பிறகும் உயிர் வாழ்கிறார் பாபா! - நேரடி அனுபவங்கள்!
பேரிறைவன் பாபா மறைந்தே போகவில்லை... தற்போதும் நம்மோடு இயங்கி வருகிறார், உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், தன் உண்மையான பக்தர்களோடு தொடர்பில் இருக்கிறார், பல தருணங்களில் தரிசனமும் தருகிறார் எனும் மெய்சிலிர்க்கும் அனுபவம் இதோ...!
ஞாயிறு, 26 மே, 2024
Ebooks - பகவான் ஸ்ரீ சத்தியசாயி மதுரம் பாமாலை - திருமதி. தமிழரசி பாலசுப்பிரமணியம்
பகவான் பாபா ஒவ்வொருக்கும் ஒரு சேவையை அருளுகிறார். நாமாவளியில், சேவையில், பால விகாஸ் குருவாக, கவிமாலை தொடுக்க என யார்யார் எதில் ஈடுபட்டாலும் பகவான் மகிழ்ந்து அவர்களை ஆசீர்வதிக்கிறார். அந்த விதத்தில் தன்னை அனைத்திலும் ஈடு படுத்திக் கொண்டவர் , கோபிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த, திருமதி தமிழரசி பாலசுப்ரமணியம் அவர்கள். தினம் ஒரு கவிதை என மனம் நெகிழ்ந்து அவர் இயற்றிய கவிதைகளை 'பகவான் ஸ்ரீ சத்யசாயி மதுரம் பாமாலை' என்ற புத்தக உருவமாக, இதுவரை 3 பாகங்களாக வெளியிட்டுள்ளார். அதன் மிண்ணனு வடிவங்களை ஸ்ரீ சத்யசாயி யுகத்தில் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.அன்பர்கள் அனைவரும் இதைப் படித்து, ரசித்து பரவசமடைய வேண்டுகிறோம்...
சனி, 25 மே, 2024
"என்னை உங்களால் புரிந்து கொள்ளவே முடியாது!" -- இரு அவதாரங்களின் பளீர் விளக்கம்!
எவ்வாறு இரு அவதாரங்களும் மண்ணுலகில் மக்களிடையே திகழ்கின்றனர்? ஏன் அவர்களை சரிவர சராசரி மனிதர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை...? அதற்கு இரு அவதாரங்களும் தெளிவுபடுத்தும் தன்னிலை விளக்கம் என்ன? சுவாரஸ்யமாக இதோ...!
புதன், 8 மே, 2024
SSY நேயர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
ஸ்ரீ சத்யசாயி யுகம் முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டுள்ளம் கொண்ட சாயி பக்தர்களால் இயக்கப்படும் சேவை முயற்சி!
திங்கள், 6 மே, 2024
வரிசை கட்டி வர இருக்கும் மகா பெரியவா - ஸ்ரீ சத்ய சாயி திவ்யானுபவ சீரியஸ்!!
இந்த அபூர்வ நேர்காணல் தொடர் வழி பலருக்கு பல புரிதலும் தெளிதலும் கிடைக்க இருக்கிறது! இது ஒரு அற்புதமான நேர்காணல் சீரியஸ்! பலவித ஆதாரங்கள் பவனி வந்து உங்களை பரவசப்படுத்த இருக்கின்றன...!