தலைப்பு

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

ஸ்ரீ சத்யசாயி பாபா யார்? அவதாரமா? - பிரபல கதா காலட்சேப உபன்யாசகர் திரு ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா


இந்த சத்ய சாயி பாபா யார்? அவதாரமா? பிறகு ஏன் இவரைப் பற்றி புராணங்களில் குறிப்பிடவில்லை ?

இருந்தும் ஏன் பலர் இவரை அவதாரம், கடவுள், மகான் என்றெல்லாம் அழைக்கிறார்கள்? ஒரு வேளை பல மகான்களைப் போல் இவரும் எப்படியோ மகானாகிவிட்டாரோ? இல்லை ஏமாற்று வேலையா?

போன்ற பெரும்பான்மையானவர்களின் அடிப்படைக் கேள்விகளை... நெஞ்சின் அடி ஆழத்தில் புதைந்துள்ள பலருக்கான குழப்பங்களை... மின்னலாய் வந்து மனதில் எட்டிப் பார்க்கும் சந்தேகங்களை ...

எதார்த்தமாய் .. மிக இயல்பாய்.. மடை திறந்த வெள்ளமாய் .. இதயப்பூர்வமாய் முழுமையான பதிலாய்  விளக்குகிறார்

பிரபல கதா காலட்சேப உபன்யாசகர் திரு ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா
👇👇

இந்தக் காணொளியை ஒரே ஒருமுறை கேட்டால் போதும்.
என்ன ஆகும்?
கேள்விக் குறிகளை ஆச்சர்யத்தில் நிமிர்த்தி, ஆச்சர்யக் குறியாக்கும் அனுபவப் பொழிவிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக