தலைப்பு

புதன், 22 ஜனவரி, 2020

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. துரைசாமி ராஜு அவர்களின் சாயி அனுபவங்கள்!

Former Justice of The Supreme Court of India.

இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து இருக்கிறார். இதைத்தவிர  இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி இருக்கிறார். பின்னர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியிருக்கிறார்கள். இவர் எழுதிய பல தீர்ப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  தன்னுடைய ஒவ்வொரு தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர் நம் சுவாமியை மனதார பிரார்த்தித்த பிறகே தீர்ப்பை வழங்கி இருக்கின்றேன் என்று தன்னுடைய ஆத்மார்த்த அனுபவங்களை மனமுருக பகிர்ந்துள்ளார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு துரைசாமி ராஜு (or) D. ராஜு. இவர்களின் சாயி அனுபவங்களை தவறாமல் கேட்ட அனைவரும் ஆனந்தம் அடையுங்கள்.
👇👇
மொத்தம் இரண்டு பாகங்கள்

Source: ரேடியோ சாய் (http://www.radiosai.org/program/SearchProgramme.php)
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: ஆகஸ்ட் 2016


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக