ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் பிறந்த நூற்றாண்டை கொண்டாடுவது நம்மெல்லாருக்கும் ஒரு பெரிய பாக்கியம்.
பாபா காட்டிய அன்பும் சேவையும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை ஊக்குவித்துள்ளது.
ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் பிறந்த நூற்றாண்டை கொண்டாடுவது நம்மெல்லாருக்கும் ஒரு பெரிய பாக்கியம்.
பாபா காட்டிய அன்பும் சேவையும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை ஊக்குவித்துள்ளது.
(உணவு, தங்குமிடம், தண்ணீர், பார்க்கிங் போன்ற எல்லா LIVE விபரங்களும் ஒரே appல்)
ஆந்திரப் பிரதேச அரசாங்கத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட SAI 100 App, இந்த நூற்றாண்டு விழாவில் உங்களுக்கு முழு வழிகாட்டியாக இருக்கும். விழாவுக்கு தேவையான முக்கியமான தகவல்களை எளிதாக பார்க்க உதவும்:
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களால் தெய்வீக அவதாரமாகப் போற்றப்படுகின்றனர். 2025 நவம்பர் மாதத்தில் நடைபெறும் அவருடைய நூற்றாண்டு பிறந்தநாள் விழா, மாநில அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரும் ஆன்மீக நிகழ்வாக வடிவெடுத்துள்ளது. இந்த விழாவை முன்னரே ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் தமது மாநில விழாவாக அறிவித்துள்ளதால், நவம்பர் முழுவதும் பக்தி சூழல் நிலவுகிறது.
இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே! காலம் எவ்வளவு வேகமாக பறக்கிறது! கண்சிமிட்டும் நேரத்தில், மனித குலம் ஆவலுடன் எதிர்நோக்கிய மிகப் புனிதமான நாள் — பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் நூற்றாவது பிறந்த நாள் — நம் முன் உதயமாக இருக்கிறது.
அனேக ஜன்மங்களாக ஆன்மாக்கள் ஏங்கியிருந்த அந்த தெய்வீக தருணம், இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது.
👆👆தெளிவாக வாசிக்க புகைப்படத்தை கிளிக் செய்யவும்!
அன்பு சாயி சகோதர சகோதரிகளே!
நம் அன்பு பகவானின் அளவில்லா கிருபையால், முன்பு தர்மாவரம் (DHM) வழியாக மட்டுமே இயங்கிய சுமார் 50 ரயில்கள், இப்போது ஶ்ரீ சத்ய சாயி பிரசாந்தி நிலையம் (SSPN) ஸ்டேஷன் வழியாகவும் இயங்குமாறு மாற்றப்பட்டுள்ளன அல்லது நீட்டிக்கப்பட்டுள்ளன.
(சத்ய சாயி சத்-சம்பாஷனா புத்தகம் உருவான கதை)
அற்புதமான ஒரு நூல் அதுவும் பேரிறைவன் பாபா தன் கையால் எழுதிய பக்கம் எவ்வாறு பக்கம் வந்து புத்தகமாகி இப்போது அனைவர் இதயத்திலும் அருள் பாலிக்கிறது எனும் ஓர் சிறப்பு சாயி அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...
பிரசாந்தி நிலையத்தின் வருடாந்திர முக்கிய நிகழ்ச்சியான 'வேத புருஷ சப்தாஹ ஞான யக்ஞம்' நவராத்திரியில் சதுர்த்தி திதி அன்று துவங்கி, ஏழு நாட்கள் நடைபெற்று விஜய தசமி அன்று மஹா பூரணாஹுதியுடன் நிறைவடையும். இந்த வருடம், இந்த யக்ஞம் இன்று முதல் (26.09.2025, வெள்ளிக் கிழமை) துவங்க உள்ளது...
(வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை நோக்கிய ஸ்ரீ சத்ய சாயி யுகத்தின் பயண அனுபவக் கட்டுரை)
ஸ்ரீ சத்ய சாயி யுகம் டீம் வாழும் கலை மகான் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவரை சந்தித்த நாளில் ஏற்பட்ட சுவாரஸ்யமும் - குருதேவ் கொடுத்த ஆச்சர்ய அனுகிரக மொழியும் - நூற்றாண்டு செய்தியாக அதுவும் சுவாரஸ்யமாக இதோ...!
பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..
கிரிக்கெட் உலக ஜாம்பவான் சுனில் காவஸ்கர் பற்றி அறியாதவர் யாருமில்லை. அவர் தமது 21 வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இணைந்து, 17 ஆண்டுகள் சிறப்பாக விளையாடி, 34 முறை சதம் அடித்து, 1987ல் டெஸ்ட் கிரிக்கெட் டிலிருந்து ஓய்வு பெற்றார்.பாபாவின் அத்யந்த பக்தரான கவாஸ்கர், தமது கிரிக்கெட் சாதனைகளுக்கும், வாழ்வின் மேன்மைகளுக்கும், பாபாவின் போதனைகளே அடித்தளம் எனக் கூறியுள்ளார்.
இந்த நாளில் தான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தார் — இந்தக் கணக்குகளின் படி, அது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 3228 ஆண்டுகளுக்கு முன், ஜூலை 20ஆம் தேதி ஆகும். இதனை நமது இந்திய நாட்காட்டியில் காண்பதென்றால், அது "ஸ்ரீமுக" வருடம், "சிராவண" மாதம், "பகுல" பட்சம், மற்றும் அஷ்டமி திதி ஆகும். அன்று நட்சத்திரம் ரோஹிணி, நேரம் நள்ளிரவுக்குப் பிறகு காலை 3:00 மணிக்கு அவதரித்தார்.
நீசர்கள் நிறைந்த சபையில், தனது மானம் காக்க ஆடையை இறுகப் பற்றியபடி, கிருஷ்ணா, மதுசூதனா, ஜனார்த்தனா எனக் கதறி அழுதாள் துரோபதி. உதவிக்கு வரவில்லை அந்த மாயக்கண்ணன். நிலைமை முற்றிவிட, தனது இரு கரத்தையும் மேலே கூப்பி இதயவாசி என அழைக்க, அந்த விநாடியே இளகிய கோவிந்தன், அவள் மானம் காத்து வஸ்த்திரத்தை வளரச் செய்தான். இறை வழிபாடு என்பது, நாமாவளியோ, தோத்திர உச்சரிப்போ அல்ல. அது பரிபூரண சரணாகதியின் வெளிப்பாடு.இதயத்திலிருந்து தாங்க இயலாமல் வெடித்துவரும் ஓலக்குரல். துவாபர யுகக் கதை , கலியுகத்தில் மறு நிகழ்வு. திருமாங்கல்யத்தை திருடன் பறிக்க முயல, அதை எதிர்த்து போராடாமல், பக்தை பாபாவிடம் உரிமை கலந்த கோபத்துடன், "பாபா நீ என்னுடன் இருக்க, ஒரு திருடன் எப்படி இங்கு வரலாம்" எனக் கேட்கிறாள். பக்த பராதீன பாபா எவ்வாறு அவளைக் காக்கிறார். காண்போம் பாபாவின் அந்த அற்புதத் திருவிளையாடலை.
பக்த ஹ்ருதய வத்சலன் பேரிறைவன் பாபாவே கேள்வியின் நாயகனாகி விடைக்கான விளக்கத்தையும் தருகிறார். சுவாமியின் அற்புத விளக்கம், பதிவை வாசித்த அடுத்து நொடி உங்களையும் சாய் மாணவனாக மாற்றிவிடும். அந்த அற்புத பதிவு இதோ சாய் மாணவன் யார்?
தீயை நெருங்கினால் வெப்பம் அதிகரிக்கும். ஆனால் தீயின் வெப்பத்தால் தங்கம் உருக்கப்படும் போது, அதிலுள்ள அனைத்து மாசுகளும் அகன்று சொக்கத் தங்கமாக மாறிவிடும். பகவானின் அணுக்கத் தொண்டர்கள் பலர் இது போல அனுபவங்களைப் பெற்று, பாபாவால் ஆன்மீகப் பாதையில் வழி நடத்தப் பட்டுள்ளனர். அவர்களின் ஒருவரான சாய்ராம் அனில்குமார் பகவான் அற்புதப் பிரசங்கங்களை, ஸ்வாமி பேசும் போதே மொழிபெயர்ப்பு செய்தவர், பகவானின் நெருக்கத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்கிற தமது அனுபவத்தை அறிவுரையாக நமக்கு கூறுகிறார்.
பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..
பல்வேறு பக்தர்களுக்கு நிகழ்ந்த அற்புத சம்பவங்களும் - பக்தரே அல்லாதவர்களுக்கும் தனது பெருங்கருணையால் அருகழைத்து பாபா காட்டிய பரிவும் சாயி ஆரமாய் இதோ...!
எவ்வாறு ஒரு சாயி பக்தரை பாபா எந்த விதத்தில் எல்லாம் வழிகாட்டுகிறார் - அதுவும் பிரத்யட்சமாக முன் தோன்றி எவ்வாறு முன்னேற்றம் அளிக்கிறார் - ஆச்சர்யப் பதிவுகள் சுவாரஸ்யமாக இதோ...!
எவ்வாறு கிறிஸ்துவ பாதிரியாரை ஆற்றுப்படுத்தி புட்டபர்த்தி வரவழைத்தார் பாபா எனும் ஓர் ஆச்சர்ய சுவாரஸ்யப் பதிவு இதோ...!
எவ்வாறு இரு அவதாரங்களுக்கும் ஒரேவிதமான 16 ஆற்றல்கள் ஒருங்கே நிரம்பி இருக்கின்றன எனும் ஆச்சர்யச் சான்றுகள் சுவாரஸ்யமாக இதோ...!
பாபா புரிந்து வரும் மருத்துவ மகிமைகளும் - அருகிருந்து தனது பக்தர்களுக்கு அவர் புரியும் தெய்விகப் பேருதவியும் சுவாரஸ்யமாக இதோ...!
எவ்வாறு சம்பந்தமே இல்லாத ஒரு வெளிநாட்டு நபருக்கு பேரிறைவன் பாபா ஏற்படுத்திய பரவச அனுபவம் - அதன் ஊடாக அவருக்கு விளைந்த சாயி பக்தி சுவாரஸ்யமாக இதோ...!
பேரிறைவன் பாபாவின் தெய்வத் திருவாக்கு பொய்க்காது என்பதைப் பற்றியும் ஒரு இஸ்லாமிய பெண்மணிக்கு நிகழ்ந்த சாயி சிகிச்சைப் பற்றியும் சுவாரஸ்யப் பதிவாக இதோ...!
எவ்வாறு மான அவமானமே பார்க்காது தனது பக்தர்களின் நலனுக்காக பேரிறைவன் பாபா எந்த அளவுக்கு இரங்கியும் இறங்கியும் தனது பெருங்கருணையை பறைசாற்றுகிறார் - நெகிழ வைக்கும் பதிவு இதோ...!
எவ்வாறு இரு அவதாரங்களும் தங்கள் பக்தர்களின் நல்வாழ்வுக்கு உறுதுணையாகிறார்கள் என்பதற்கான ஆதார மந்திரச் சான்று சுவாரஸ்யமாக இதோ...!
எவ்வாறு ஒரு ஆங்கிலேயருக்கு தானாக தனைக் காட்டி தயை புரிந்து தாராள கருணையில் தனது பக்தனாக பேரிறைவன் பாபா ஆட்கொண்டார் எனும் பேரழகிய பதிவு சுவாரஸ்யமாக இதோ...!
எவ்வாறு ஒருவரின் அறுவை சிகிச்சை நேரத்தில் தனது பேரிருப்பையும் , சோர்வாக இருந்த ஒரு மருத்துவருக்கு பாபா தயையோடு தாங்கி ஊக்கமளித்த ஆச்சர்ய சம்பவங்களும் சுவாரஸ்யமாக இதோ...!
எவ்வாறு ஒரு கவலைக்கிடமான குழந்தையை பாபாவின் புகைப்படம் காப்பாற்றியது என்பதைப் பற்றி அதை நேரிலேயே கண்டு வியந்த ஒரு பக்தை பதிவு செய்தவை மற்றும் அவரின் தனி பாபா தரிசன மகிமை அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...!
துவாபர யுகம் மற்றும் கலியுகத்தின் இரு அவதாரங்களும் பரமாத்மா என்பதை கீதை வழியேவும் பாபாவின் ஞான வாக்கு வழியேவும் உணரப் போகிறோம் பரவசமாக இதோ...!
எவ்வாறு ஒரு நபருக்கு திருப்பதி பெருமாள் காட்சி கொடுத்து சொன்ன ரகசியம் என்ன? அதைத் தொடர்ந்து அவருக்கு நடந்த அற்புதம் என்ன? விறுவிறுப்பாக இதோ..!
பேரிறைவன் பாபாவின் பெரும் பரிவால் எவ்வாறு பொருளாதார பிரச்சனையும் இதய நோயும் குணமானது எனும் இருவகை அற்புதங்கள் ஒரே பதிவில் விறுவிறுப்பாக இதோ...!
எவ்வாறு இரு அவதாரங்களின் தரிசனமும் அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்க்காது எனும் உண்மையை அவர்களே அகம் திறந்து நம்மை உணரச் செய்கிற ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!
ஸ்ரீ ருத்ரம்:
ரிக், யஜூர், சாம, அதர்வன என வேதங்கள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் யஜூர் வேதம், வழிபாடுகள், வேள்விகள், அவை நடத்தும் முறைகள் ஆகியவை பற்றி விவரிக்கிறது. யஜூர் வேதத்தில் தான் ருத்ரம் என்னும் துதி உள்ளது. ருத்ரம், ருத்ர ஜபம் என்பது சிவ பெருமானுக்குரியது என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் வேதங்களில் ருத்ரத்திற்கு அளவிட முடியாத பல விஷயங்கள் உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.