தலைப்பு

செவ்வாய், 11 மார்ச், 2025

ஒரு லண்டன்காரர் கனவில் வந்து கை கொடுத்த பாபா!

எவ்வாறு ஒரு ஆங்கிலேயருக்கு தானாக தனைக் காட்டி தயை புரிந்து தாராள கருணையில் தனது பக்தனாக பேரிறைவன் பாபா ஆட்கொண்டார் எனும் பேரழகிய பதிவு சுவாரஸ்யமாக இதோ...!

சனி, 8 மார்ச், 2025

கைத் தாங்கலாய் பிடித்து அமர்த்தி ஹார்லிக்ஸ் கொடுத்த பாபா!

எவ்வாறு ஒருவரின் அறுவை சிகிச்சை நேரத்தில் தனது பேரிருப்பையும் , சோர்வாக இருந்த ஒரு மருத்துவருக்கு பாபா தயையோடு தாங்கி ஊக்கமளித்த ஆச்சர்ய சம்பவங்களும் சுவாரஸ்யமாக இதோ...!

வெள்ளி, 7 மார்ச், 2025

உயிருக்கு போராடிய குழந்தை - பாபா திருப்படம் ஏற்படுத்திய அதிசயம்!

எவ்வாறு ஒரு கவலைக்கிடமான குழந்தையை பாபாவின் புகைப்படம் காப்பாற்றியது என்பதைப் பற்றி அதை நேரிலேயே கண்டு வியந்த ஒரு பக்தை பதிவு செய்தவை மற்றும் அவரின் தனி பாபா தரிசன மகிமை அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...!

வியாழன், 6 மார்ச், 2025

இரு அவதாரங்களே பரமாத்மா!

துவாபர யுகம் மற்றும் கலியுகத்தின் இரு அவதாரங்களும் பரமாத்மா என்பதை கீதை வழியேவும் பாபாவின் ஞான வாக்கு வழியேவும் உணரப் போகிறோம் பரவசமாக இதோ...!

செவ்வாய், 4 மார்ச், 2025

நேரில் தோன்றி திருப்பதி பெருமாள் சொன்ன ரகசியம்!

எவ்வாறு ஒரு நபருக்கு திருப்பதி பெருமாள் காட்சி கொடுத்து சொன்ன ரகசியம் என்ன? அதைத் தொடர்ந்து அவருக்கு நடந்த அற்புதம் என்ன? விறுவிறுப்பாக இதோ..!

சனி, 1 மார்ச், 2025

மடியில் விழுந்த மாலை - முதுமை இதயம் அடைந்த லீலை!

பேரிறைவன் பாபாவின் பெரும் பரிவால் எவ்வாறு பொருளாதார பிரச்சனையும் இதய நோயும் குணமானது எனும் இருவகை அற்புதங்கள் ஒரே பதிவில் விறுவிறுப்பாக இதோ...!

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

ஆயிரம் பிறவிகளின் புண்ணியமே நமக்கு இரு அவதாரங்களின் தரிசனம்!

எவ்வாறு இரு அவதாரங்களின் தரிசனமும் அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்க்காது எனும் உண்மையை அவர்களே அகம் திறந்து நம்மை உணரச் செய்கிற ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!

வியாழன், 13 பிப்ரவரி, 2025

அதி ருத்ர மஹா யக்ஞம் - பிரசாந்தி நிலையம் பிவ் 14-25 2025

ஸ்ரீ ருத்ரம்:

ரிக், யஜூர், சாம, அதர்வன என வேதங்கள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் யஜூர் வேதம், வழிபாடுகள், வேள்விகள், அவை நடத்தும் முறைகள் ஆகியவை பற்றி விவரிக்கிறது. யஜூர் வேதத்தில் தான் ருத்ரம் என்னும் துதி உள்ளது. ருத்ரம், ருத்ர ஜபம் என்பது சிவ பெருமானுக்குரியது என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் வேதங்களில் ருத்ரத்திற்கு அளவிட முடியாத பல விஷயங்கள் உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

பிப்ரவரி 4 - இன்று உலக புற்றுநோய் தினம்!!


அனைவருக்கும் சாய்ராம்... 
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை, வாழ்க்கை முறை மாற்றம், மோசமான சூழல் எனப் பல விதமான காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. கேன்சர் எந்த வயதிலானவருக்கும் ஏற்படும் ஆபத்தான நோயாகும், ஆனால் முன்னெச்சரிக்கை எடுத்தால் குணப்படுத்த முடிகிறது. உங்களுக்கும், உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை அலட்சியமாக விடக்கூடாது. சிறிய அறிகுறிகளையும் கவனித்து உடனே மருத்துவரை அணுகுங்கள். செலவைப் பற்றி யோசிக்காமல், ஆரம்பத்திலேயே தேவையான பரிசோதனைகள், ஸ்கேன் போன்றவற்றை செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும். நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்தால் சிகிச்சை எளிமையாகவும், செலவு குறைவாகவும் இருக்கும். தாமதித்தால், நோய் மோசமாகி, உயிரிழப்புக்கும் காரணமாகலாம். மருத்துவ சோதனைகளை தவிர்க்காமல், காலதாமதமின்றி செய்வது அனைவருக்கும் பாதுகாப்பான தேர்வாகும். உங்கள் ஆரோக்கியத்திற்காக விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்!