தலைப்பு

வியாழன், 18 ஜூலை, 2019

வெட்கம் வேண்டாம்!


"திருப்பதிக்கோ புட்டபர்த்திக்கோ செல்லும் போது யாராவது எங்கு செல்கிறீர்கள் என கேட்டால் அதனை வெட்கப்படும் விஷயமாக கருதுகிறார்கள்; அதற்கு பதிலாக, அவர்கள் தாங்கள் பெங்களூருக்கு செல்வதாக கூறுகிறார்கள். எவ்வளவு பலவீனமானவன் அவன்! எதற்காக இவ்வாறான சிறிய விஷயங்களுக்கு பொய் கூற வேண்டும்? ஸ்வாமியை காணத்தான் நீ புட்டபர்திக்கு செல்கிறாய் என்று சொல்வதில் ஏன் வெட்கப்பட வேண்டும்? 

ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் சமுதாய சேவையில் ஒருவன் ஈடுபடவேண்டும். அப்படிப்பட்ட தைரியமான உணர்வுடன் ஒருவன் எவ்வகையான சேவையையும் ஆற்ற சமுதாயதிற்குள் உட்புக வேண்டும்."

- பகவான் பாபா (அகில உலக இளைஞர் மாநாடு, 1997)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக