தலைப்பு

செவ்வாய், 6 அக்டோபர், 2020

சாயி சத்சங்கம் - 11 | மௌனமே சாயி லென்ஸ்

மௌனத்தின் சாலையில் தான் இறைவன் சத்ய சாயி நடந்து வருகிறார். ஓசையற்ற இதயத்தில் தான் சுவாமியின் காலடிச் சத்தம் கேட்கிறது. அமைதியே சுவாமியின் திருத்தலம். 84,00,000 உயிரினங்களில் மனிதப் பிறவியே சுவாமியை உணரக்கூடிய அற்புதப் பிறவி எனவும்.. உண்மையான ஆன்மீக மதிப்பெண் எது ? எனவும் தன் தனித்துவத் தமிழில் இதோ எடுத்தியம்புகிறார் சுவாமி பக்தை செல்வி. விழுப்புரம் அர்ச்சனா சாயிராம்.

👇👇

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக