தலைப்பு

திங்கள், 13 மே, 2019

உங்கள் இதயமே பிரசாந்தி நிலையம்!


நான் உங்களுடைய மனத்தில் உள்ள,  ஆசாபாசங்களை அறிவேன். ஆனால் நீங்கள் என்னுடைய இதயத்தை அறிந்து கொள்ள இயலாது.

உங்களுக்கு துன்பம் ஏற்படும்போது நான் வருந்துகிறேன். நீங்கள் மகிழ்ச்சி
அடையும் போது நான் சந்தோஷிக்கிறேன். ஏனெனில் உங்களது இதயத்தில் நான் வசித்துக் கொண்டிருக்கிறேன். எப்பொழுதுமே நான் உங்கள் இதயத்தில் வசிப்பதால் நிச்சயம் நீங்கள் என் தொடர்பிலிருந்து விலகி விட முடியாது.

இந்த பிரசாந்தி நிலையம் எனது இருப்பிடமோ, வசிப்பிடமோ அல்ல உங்கள் இதயம் பிரசாந்தி நிலையமாக மாறும் போது அங்கு நான் வசிக்கிறேன். அதுவே என் இல்லம். - பகவான் பாபா

(இறைவனது இனிய அனுபவங்கள் - பக்கம்.130)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக