தலைப்பு

செவ்வாய், 14 டிசம்பர், 2021

இன்றைய நாள் ஸ்ரீ சத்ய சாயி சகாப்தத்தில் முக்கியமான நாள்!


இன்றைய நாள் ஸ்ரீ சத்ய சாயி சகாப்தத்தில் முக்கியமான நாள்! இதே நாளில் அன்று, 14.12.1945ல் (வெள்ளிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி) காலை 10 மணி பகவானின் முதல் மந்திரான 'பாத மந்திரம்' என அழைக்கப்படும் பழைய மந்திர் திறந்துவைக்கப்பட்டது. அப்போது பகவானுக்கு 19 வயது. 


திறப்பு விழாவின்போது கோலாகலமாக பிரம்மாண்ட ஊர்வலம் நடந்தது..அதில் மதராஸ் (தமிழ்நாடு), மைசூர், பெங்களூரில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தற்போதைய பிரசாந்தி நிலையம் கட்டப்படும் வரை அதாவது, 1950 வரை பகவான்இந்த பாத மந்திரத்தில் தான் தங்கினார்.

ஜெய் சாய்ராம்!


அன்றைய அரிய படங்கள் சில..

👇👇👇






1 கருத்து: