தலைப்பு

சனி, 3 ஆகஸ்ட், 2019

புனிதம் நிறைந்த இருப்பிடமான பிரசாந்தி நிலையத்திலிருந்து சுவாமி கூறுகிறாா்:


நீங்கள் புட்டபா்த்திக்கு வந்து  படங்களை பெற்று அதனை பத்திரமாக வீட்டிற்கு எடுத்து செல்கிறீா்கள். ஒவ்வொருநாளும் அதனை வழிபட ஆரம்பிக்றீா்கள் அல்லது ஒவ்வொரு வியாழன் தோறும். ஆனால் இவையாவும் எளிதான சத்கா்மா எனப்படும் நல்ல செயல்கள் ஆகும். இவையெல்லாம் உங்களை வெகு தூரத்திற்கு இட்டு செல்லாது. சத்குணங்களான "நல்லொழுக்கம், நற்பழக்கம், நல்ல மனோபாவம், நல்ல அம்சங்களுடன் கூடிய சிறப்பியல்பு மற்றும் நல்ல குணம்" ஆகியவற்றை நீங்கள் அவசியம் விருத்தி செய்தல் வேண்டும். இல்லாவிடில் உங்களது வாழ்வினில் சங்கிலி தொடா்போன்று கூட்டல்  குறியின் வெளிப்பாடான உபரி, கழித்தல் குறியின் வெளிப்பாடான குறைவு இவைகளில் ஒன்று ரத்து செய்யப்பட்டும் மற்றவை வெளியே செல்வதுமாக இருந்து மொத்தத்தில் வெறும் பூஜ்யநிலையாக ஆகிவிடும்.

- பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா, 06.01.2001,  பிரசாந்தி நிலையம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக