தலைப்பு

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

விபூதியால் குணமான விஷப்பாம்பு கடி!


ஒருமுறை பாபா தரிசனம் கொடுத்துவிட்டு தனது இருப்பிடம் திரும்பி கொண்டிருந்த பொழுது, ஒரு டாக்டர் வேகமாக வந்து ஒரு மாணவனை விஷப்பாம்பு கடித்து விட்டதால் பாபாவிடம் கூட்டி வந்தார். மகளிர் பகுதியில் வந்து கொண்டிருந்த பகவானை நிறுத்தி விஷயத்தை கூறினார். சுவாமி விபூதியை வரவழைத்து விஷம் தீண்டப்பட்ட மாணவனை உண்ணச் செய்தார். பாம்பின் விஷம் பலவீனமடைந்து விட்டது. மாணவன் பிழைத்தான்.

ஆதாரம்: ஆரோக்கியப்ரதாயினி - P18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக