தலைப்பு

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

📻 பாரததேசத்தின் சிறப்பு!


1) அவதாரங்கள் ஏன் நம்முடைய பாரத தேசத்தில் மட்டும் நிகழ்கின்றது?

2)  ஏன் நம்முடைய பாரத தேசத்தில் மட்டும் மூடநம்பிக்கைகள் அதிகமாக இருக்கின்றது?


3) கடவுளுக்கு மிருகங்களை பலி கொடுக்கிறார்களே அது சரியா?


4) சமுதாயத்தில் பெண்களின் பங்கு என்ன?


5) நம் பாரத தேசத்தில் பிறந்து, பலர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார்களே அது சரியா?


இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம் சாயி பகவான் என்ன பதில் சொல்லியிருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள கீழிருக்கும் ஆடியோவை கேட்கவும்..

👇 👇 👇



Audio Courtesy: RadioSai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக