வேணு: சுவாமி.. அவதாரம் பூமியில் இருக்கும் போது, அவரைக் காண்பது, அவருடன் அருகில் இருப்பது... இது எல்லாமே நிகழ்வது பாக்கியம் தானே சுவாமி.
பாபா: ஆம் பாக்கியம் தான்.
"பிரேம சாயி வரும் போது என் கூடவே இருப்ப"
வேணு: "சுவாமி... இந்த முறை மாதிரி இல்லை தானே சுவாமி."
மீண்டும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன், "சுவாமி, இந்த முறை மாதிரி இல்லாமல், அதாவது நான் உங்களிடம் தாமதமாக வந்தது போல இல்லாமல்.. ஆரம்பத்திலிருந்து முடிவுவரை... பிரேம சாயி வரும் போது, நான் அவரைப் பார்க்க வேண்டும், இறுதி வரை அவரோடு இருக்க வேண்டும.
பாபா: "ஆகட்டும், ஆகட்டும், ஆகட்டும்," என்றார்.
வேணு: அதனால் தான் சுவாமியின் உடல் பிரிவைத் தாங்கும் வலிமை எனக்குக் கிடைத்தது. அந்த உறுதியை அவர் ஒருமுறை அல்ல, மூன்று முறை அளித்தார்.
ஆதாரம்: TVS வேணு சீனிவாசன் அவர்களின் SSSMC நேர்காணல்
‼️ வரப்போகிற இறுதி சாயி அவதாரமான ஸ்ரீ பிரேம சாயி அவதாரம் பற்றி A to Z உணர்ந்து கொள்ள கீழே இருக்கிற link'கை Click செய்யவும்!
👇👇
(அல்லது)
யூட்யூபில்
PREMA SAI BABA SAI YUGAM
என்று சர்ச் செய்து வீடியோ பார்க்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக