இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே! காலம் எவ்வளவு வேகமாக பறக்கிறது! கண்சிமிட்டும் நேரத்தில், மனித குலம் ஆவலுடன் எதிர்நோக்கிய மிகப் புனிதமான நாள் — பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் நூற்றாவது பிறந்த நாள் — நம் முன் உதயமாக இருக்கிறது.
அனேக ஜன்மங்களாக ஆன்மாக்கள் ஏங்கியிருந்த அந்த தெய்வீக தருணம், இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது.



